www.etamilnews.com :
திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை.. 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை..

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை உள்ளடக்கிய கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளன. இந்த 5

அரியலூர்.. மின்காசிவால் தீப்பற்றி எரிந்த துணிக்கடை 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

அரியலூர்.. மின்காசிவால் தீப்பற்றி எரிந்த துணிக்கடை

அரியலூரில் மின்கசிவ் காரணமாக தீப்பற்றி எரிந்த துணிக்கடை… 3 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான துணிகள், மின் சாதனங்கள் முற்றிலும் எரிந்து

அரியலூர் – ரயிலில் வழுக்கி விழுந்த பெண்.. காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

அரியலூர் – ரயிலில் வழுக்கி விழுந்த பெண்.. காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..

அரியலூர் ரயில் நிலையத்திற்க்கு முதலாவது நடைமேடைக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் வண்டி எண் 56111 பயணிகள் ரயில் வந்து திருச்சிக்கு

கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள் 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் காலை முதலை

அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

  திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் . இவருக்கு அழகேஸ்வரன் (வயது 37) மற்றும் உமா சங்கர்(வயது33). என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில்

திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு.. 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ் இவரது மனைவி ஜெயந்தி (வயது 49) இவர் கருமண்டபம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி..

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட

மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர் 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர். இரவது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள்

தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை… 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 36வது முறையாக வைகை அணை இன்று காலை நிரம்பியது. இதையடுத்து தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய

பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம் 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது பைக்கின் முன்பகுதியில்

புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு… 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ்நிலையத்தில்ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம்

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள் 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய

கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 🕑 Tue, 21 Oct 2025
www.etamilnews.com

கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

கனமழை காரணமாக நாளை ( 22ந்தேதி ) 7மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ஆகிய

12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் 🕑 Wed, 22 Oct 2025
www.etamilnews.com

12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு

விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்.. 🕑 Wed, 22 Oct 2025
www.etamilnews.com

விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்..

பார் கவுன்சில் தலைவர் பி. எஸ். அமல்ராஜ் கூறும்போது, “பார் கவுன்சிலும், நேஷனல் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்த புதிய விபத்து காப்பீட்டு திட்டத்தை

load more

Districts Trending
அதிமுக   திமுக   பலத்த மழை   திருமணம்   கூட்டணி   தொழில்நுட்பம்   விளையாட்டு   பாஜக   திரைப்படம்   மருத்துவமனை   வரலாறு   தொகுதி   பொழுதுபோக்கு   தவெக   சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   மாணவர்   பள்ளி   எடப்பாடி பழனிச்சாமி   வானிலை ஆய்வு மையம்   சுகாதாரம்   நரேந்திர மோடி   தண்ணீர்   அந்தமான் கடல்   சிகிச்சை   விமானம்   சினிமா   சட்டமன்றத் தேர்தல்   பக்தர்   சமூக ஊடகம்   பயணி   புயல்   மருத்துவர்   பொருளாதாரம்   தென்மேற்கு வங்கக்கடல்   தேர்வு   தலைநகர்   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஆன்லைன்   விவசாயி   ஓட்டுநர்   ஓ. பன்னீர்செல்வம்   வர்த்தகம்   பேச்சுவார்த்தை   போராட்டம்   எம்எல்ஏ   வெளிநாடு   நட்சத்திரம்   மு.க. ஸ்டாலின்   கல்லூரி   விமான நிலையம்   பயிர்   சந்தை   நடிகர் விஜய்   அடி நீளம்   சிறை   எக்ஸ் தளம்   விஜய்சேதுபதி   பேஸ்புக் டிவிட்டர்   பார்வையாளர்   மாநாடு   உடல்நலம்   மாவட்ட ஆட்சியர்   கோபுரம்   தற்கொலை   சிம்பு   கீழடுக்கு சுழற்சி   இலங்கை தென்மேற்கு   தரிசனம்   கட்டுமானம்   டிஜிட்டல் ஊடகம்   கடன்   தீர்ப்பு   காவல் நிலையம்   குற்றவாளி   படப்பிடிப்பு   உலகக் கோப்பை   புகைப்படம்   வடகிழக்கு பருவமழை   தொண்டர்   மூலிகை தோட்டம்   போக்குவரத்து   விவசாயம்   குப்பி எரிமலை   வாக்காளர் பட்டியல்   தயாரிப்பாளர்   வலைத்தளம்   பூஜை   உச்சநீதிமன்றம்   ஏக்கர் பரப்பளவு   ஆசிரியர்   எரிமலை சாம்பல்   வெள்ளம்   கலாச்சாரம்   கொடி ஏற்றம்   பிரேதப் பரிசோதனை   சிலை  
Terms & Conditions | Privacy Policy | About us