மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை (25.10.25) பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காரணமாக குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்வு.
சூலூர், கிணத்துக்கடவு தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்பு.
ரஜினி என்னை நம்பி வந்தால் அவர் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
செய்யப்பகவுண்டன் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை ஒரே நாளில் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை தக்காளி விற்பனை ஆனது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 57,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட தேர்தலை
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சின்னகண்ணுபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
பீளமேடு கல்லூரியில் மாணவர் உற்சாகத்துடன் நடைபெற்ற Dude திரைப்படத்தின் வெற்றி விழா.
ஈரோட்டில் அமைச்சர் சு. முத்துசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புதிய திராவிட கழக தலைவர் கே. எஸ். ராஜ் கவுண்டர் மாநாட்டிற்கான அழைப்பிதழை
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மூன்றாவது நாளாக போராட்டம்
load more