வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாயகம் திரும்புமாறு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியிருக்கிறார். பாரத மாதா உங்களை
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரியாவில் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர்
வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மோந்தா’ புயலாக உருமாறி வலுவடைந்துள்ளது. தமிழகத்தின்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் 5 சிறுவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டிருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம்
சென்னையில் கோடைகாலத்தை விட்டு விட்டுக் கொட்டும் மழையில், தார்சாலை போடுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டப்பகலில் கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராசிபுரம் பட்டணம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். குட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி
சென்னை மணலி புதுநகரில் ஆயிரம் ரூபாய் பந்தயத்திற்காகக் கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் நீரில் மூழ்கி மாயமாகினர். உபரி நீர் திறப்பு காரணமாகத்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள், மழைநீரில் மூழ்கிய கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது. கும்பகோணம்
உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள யசோதா என்ற
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார். பட்டினப்பாக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி,
திருச்சி அருகே சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து
திருப்பரங்குன்றம் அருகே புதிததாகக் கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்துள்ள ரசிகரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஐநாவில் சீர்திருத்தங்கள் செய்வதை சில நாடுகள் தடுப்பதாகவும், இத்தகைய முயற்சிகள் கண்டிக்கத்தக்கது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா சபை
load more