www.etamilnews.com :
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நேற்று (29-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (30-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது,

மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் ரூ.6.50 லட்சம்! தரனும்…  ஜாய் கிரிசில்டா 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் ரூ.6.50 லட்சம்! தரனும்… ஜாய் கிரிசில்டா

குடும்ப நல நீதிமன்றத்தில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு,

இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்தியா..பாக்.,முன்னாள் கேப்டன் வாழ்த்து! 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்தியா..பாக்.,முன்னாள் கேப்டன் வாழ்த்து!

 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ICC மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி, இறுதிப்

கோவை-மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம் 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

கோவை-மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 27ல் கங்குவார்

ஊருக்குள் வந்த ஒற்றை காட்டுயானை-பீதியில் பொதுமக்கள 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

ஊருக்குள் வந்த ஒற்றை காட்டுயானை-பீதியில் பொதுமக்கள

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து

புதுகை அருகே கணவனை கொன்று நாடகமாடிய மனைவி -மகள்கள் கைது 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

புதுகை அருகே கணவனை கொன்று நாடகமாடிய மனைவி -மகள்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு(55). இவரது மனைவி மகாலெட்சுமி(43). இவர்களுக்கு தமிழ் செல்வி(25),

கரூர் சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

கரூர் சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன் முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் – சூடுபிடித்துள்ள கரூர் வழக்கில், சாட்சியங்களை விசாரித்த

தஞ்சை பெரியகோவில் சதய விழா- நாட்டுப்புற கலை நிகழ்ச்சி 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

தஞ்சை பெரியகோவில் சதய விழா- நாட்டுப்புற கலை நிகழ்ச்சி

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய

பிகார் தேர்தல்- திமுக திட்டங்களை வைத்து NDA தேர்தல் வாக்குறுதி 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

பிகார் தேர்தல்- திமுக திட்டங்களை வைத்து NDA தேர்தல் வாக்குறுதி

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை ‘சங்கல்பு பத்ரா’ (Sankalp Patra) என்ற பெயரில் அக்டோபர் 31 அன்று பத்னாவில்

விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு கருவியை வாடகையின்றி பெறலாம்.. 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு கருவியை வாடகையின்றி பெறலாம்..

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி. மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 623.41 மி. மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும்

சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம் 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்

போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் சாலையை தொடங்குவதன் மூலம் 600 நேரடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா

ஓபிஎஸ்,டி டிவி, செங்கோட்டையன் இணைந்தது அதிமுகவுக்கு பாதிப்பில்லை..ஆர்.பி.உதயகுமார் 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

ஓபிஎஸ்,டி டிவி, செங்கோட்டையன் இணைந்தது அதிமுகவுக்கு பாதிப்பில்லை..ஆர்.பி.உதயகுமார்

அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் ஆலோசனை மேற்கொண்டார். பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர்

பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்பி பதிலடி! 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்பி பதிலடி!

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார் என கனிமொழி

போதை மாத்திரை விற்பனை.. கார் எரிந்து நாசம்… திருச்சி க்ரைம் 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

போதை மாத்திரை விற்பனை.. கார் எரிந்து நாசம்… திருச்சி க்ரைம்

கார் எரிந்து நாசம் திருச்சி காஜாமலை குடுமியான் சாகில் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் ( 41), இவரது காரை வீட்டில் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி

5 மணி நேரமாக சிபிஐ விசாரணை..வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம் 🕑 Fri, 31 Oct 2025
www.etamilnews.com

5 மணி நேரமாக சிபிஐ விசாரணை..வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்

கரூர் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஐந்து மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை – அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருவதால் வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்.

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   சமூகம்   விளையாட்டு   திரைப்படம்   பயணி   தவெக   வரலாறு   பொங்கல் பண்டிகை   விடுமுறை   அதிமுக   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   போராட்டம்   பள்ளி   பிரதமர்   நியூசிலாந்து அணி   மருத்துவமனை   போக்குவரத்து   கட்டணம்   அமெரிக்கா அதிபர்   பக்தர்   நரேந்திர மோடி   சிகிச்சை   தண்ணீர்   பிரச்சாரம்   எதிர்க்கட்சி   இசை   விமானம்   இந்தூர்   மொழி   கொலை   கேப்டன்   மாணவர்   ஒருநாள் போட்டி   எடப்பாடி பழனிச்சாமி   பொருளாதாரம்   மைதானம்   விக்கெட்   ரன்கள்   திருமணம்   கூட்ட நெரிசல்   தமிழக அரசியல்   போர்   வாட்ஸ் அப்   வரி   நீதிமன்றம்   முதலீடு   கலாச்சாரம்   வெளிநாடு   காவல் நிலையம்   வாக்குறுதி   பாமக   வழக்குப்பதிவு   பேட்டிங்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   மருத்துவர்   தேர்தல் அறிக்கை   இசையமைப்பாளர்   கொண்டாட்டம்   வழிபாடு   எக்ஸ் தளம்   கல்லூரி   தை அமாவாசை   தங்கம்   பல்கலைக்கழகம்   பொங்கல் விடுமுறை   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   செப்டம்பர் மாதம்   பந்துவீச்சு   ஆலோசனைக் கூட்டம்   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   சந்தை   டிவிட்டர் டெலிக்ராம்   வன்முறை   தெலுங்கு   இந்தி   போக்குவரத்து நெரிசல்   ரயில் நிலையம்   வாக்கு   மகளிர்   சினிமா   தேர்தல் வாக்குறுதி   வருமானம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   அரசு மருத்துவமனை   பாலம்   சொந்த ஊர்   தீர்ப்பு   மலையாளம்   காங்கிரஸ் கட்சி   மழை  
Terms & Conditions | Privacy Policy | About us