நேற்று (29-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (30-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது,
குடும்ப நல நீதிமன்றத்தில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ICC மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி, இறுதிப்
கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 27ல் கங்குவார்
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு(55). இவரது மனைவி மகாலெட்சுமி(43). இவர்களுக்கு தமிழ் செல்வி(25),
கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன் முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் – சூடுபிடித்துள்ள கரூர் வழக்கில், சாட்சியங்களை விசாரித்த
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை ‘சங்கல்பு பத்ரா’ (Sankalp Patra) என்ற பெயரில் அக்டோபர் 31 அன்று பத்னாவில்
அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி. மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 623.41 மி. மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும்
போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் சாலையை தொடங்குவதன் மூலம் 600 நேரடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா
அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் ஆலோசனை மேற்கொண்டார். பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார் என கனிமொழி
கார் எரிந்து நாசம் திருச்சி காஜாமலை குடுமியான் சாகில் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் ( 41), இவரது காரை வீட்டில் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி
கரூர் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஐந்து மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை – அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருவதால் வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்.
load more