நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் ஆணையின்படியும் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி,மாவட்டக்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு. நாமக்கல்
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த
டி. எஸ். பி. அலுவலகம் குமாரபாளையத்தில் அமைக்க வேண்டி, , எம். பி. பிரகாஷ், எம். எல். ஏ., தங்கமணி, கலெக்டர் வசம் அனைத்து கட்சியினர் நேரில் மனு கொடுத்தனர்.
கோயம்புத்தூர் சி. எஸ். அகாடமி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பிரணவ் இளங்கோ மற்றும் கௌதம் ஆனந்த் இருவரும் இணைந்து புதிதாக
டி. எஸ். பி. அலுவலகம் குமாரபாளையம் நகரில் அமைக்க அனைத்து கட்சியினர் தி. மு. க. மாவட்ட செயலர் வசம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பரமத்தி ஒன்றியம் திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவியை மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் அருகே டூவீலரில் சாலையை கடந்த நபர் மீது, அரசு சொகுசு பேருந்து, லாரி ஏறியதில் உடல்நசுங்கி பலியானார்.
கோவையில் கல்லூரி மாணவி சமூகவிரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என
திருச்செங்கோடு மாரியம்மன் திருவிழாவை ஒட்டி பெரிய தெப்பக் குளத்தில் தெப்பத் தேரோட்டம். பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்ட
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளியான திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
load more