திருச்சி மாவட்டத்தில் புதிய சாலை பணிகள் தொடங்க இருப்பதால் அந்த பகுதி வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில்
திருவாரூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வந்த வணிகவளாக கட்டிடம் விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய்
மகளிர்கள், கிரிக்கெட் ஆடத் தேவையில்லை என சௌரப் கங்குலி கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்குலியின் இந்த பேச்சு தற்போது பெரிய விவாதப்
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவம்பர் 4) வெளியிட்டார். அதன்படி,
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு அதிமுக சார்பில் பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது.
தினக்கூலி மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக ஹரியானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
திமுகவில் இன்றைய தினம் மனோஜ் பாண்டியன் இணைந்தது பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளராக மாறிய நிலையில், தற்போது திமுகவிற்கு
திமுக, அதிமுகவிற்கு சுயமரியாதை பற்றி பேச அருகதை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இந்திய டி20 அணியில், மூன்று வீரர்களின் ரோலை கௌதம் கம்பீர் மாற்றியமைத்துள்ளார். பிளேயிங் 11-யை பலமாக கட்டமைக்கதான் கம்பீர் இதனை செய்துள்ளார். இதனால்,
பென்சன் வாங்குவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு வீட்டுக்கே வந்து சேவை வழங்கும் வசதியை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி பிஎஃப் அமைப்புடன்
திமுகவில் பொன்முடி, மு. பெ. சாமிநாதன் ஆகியோருக்கு மீண்டும் பதவிகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக விரைவில்
கெட்டிமேளம் நாடகத்தில் ரகுவரன் வீட்டு கிரகப்பிரவேசம் என்பதே தெரியாமல், அங்கு கேட்டரிங் வேலைக்கு வருகிறாள் லட்சுமி. மற்றொரு பக்கம் அப்பாவின்
நாளை பல இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. உங்கள் ஊரில் விடுமுறையா என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
நாகை, புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் முக ஸ்டாலினை
load more