www.ceylonmirror.net :
லக்னோ அருகே விபத்து: நேதாஜி எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 பேர் உடல் சிதறி பலி! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

லக்னோ அருகே விபத்து: நேதாஜி எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 பேர் உடல் சிதறி பலி!

லக்னோ, உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம் சனூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று பிரயாக்ராஜ் – சோபன் எக்ஸ்பிரஸ்

தென்மராட்சியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

தென்மராட்சியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்

அநுர அரசின் கட்டளைக்கமைய செயற்படும் பாதாளக் குழுக்கள்  – இப்படி நாமல் பகிரங்கக் குற்றச்சாட்டு. 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

அநுர அரசின் கட்டளைக்கமைய செயற்படும் பாதாளக் குழுக்கள் – இப்படி நாமல் பகிரங்கக் குற்றச்சாட்டு.

“அநுர அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த அரசின் கட்டளைக்கமையவே பாதாளக் குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத

சஜித் – ஜெய்சங்கர் டில்லியில் சந்திப்பு. 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

சஜித் – ஜெய்சங்கர் டில்லியில் சந்திப்பு.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுடன்  ‘சங்கு’ இணங்கி வந்தால் மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்பட முடியும். 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுடன் ‘சங்கு’ இணங்கி வந்தால் மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்பட முடியும்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதற்கு இணங்கி வந்தால்

‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வில்  ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் வசமாகச் சிக்கினர்! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வில் ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் வசமாகச் சிக்கினர்!

களுத்துறை, பாணந்துறை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் ‘பேஸ்புக்’ ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் முன்னெடுக்கப்பட்ட

தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் பரிதாப மரணம்! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் பரிதாப மரணம்!

சிலாபம் – தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொடையில்

அம்பாறையில் தகாத உறவால் இராணுவச் சிப்பாய் கொலை! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

அம்பாறையில் தகாத உறவால் இராணுவச் சிப்பாய் கொலை!

அம்பாறை, மகாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவச் சிப்பாய் ஒருவர் கொடூரமாகப் படுகொலை

load more

Districts Trending
திமுக   தட்டுப்பாடு   முதலமைச்சர்   அதிமுக   எரிபொருள்   கச்சா எண்ணெய்   கொலை   சட்டமன்றத் தேர்தல்   கப்பல்   பெட்ரோல்   பேச்சுவார்த்தை   திருமணம்   சமூகம்   ஹார்முஸ் ஜலம்   வரலாறு   பிரதமர்   தொழில்நுட்பம்   பயணி   தேர்வு   கூட்டணி   எடப்பாடி பழனிச்சாமி   போக்குவரத்து   வணிகம்   தொகுதி   விஜய்   நரேந்திர மோடி   பாஜக   மருத்துவமனை   சந்தை   நீதிமன்றம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   வழக்குப்பதிவு   டீசல்   ஏவுகணை   போர்ச்சூழல்   போர் பதற்றம்   தமிழர் கட்சி   பிராந்தியம்   வர்த்தகம்   தவெக   கோயில்   எக்ஸ் தளம்   வெளிநாடு   பாலியல் வன்கொடுமை   மு.க. ஸ்டாலின்   போராட்டம்   விமானம்   மாணவர்   பள்ளி   பிரச்சாரம்   வளைகுடா நாடு   குற்றவாளி   தண்ணீர்   இறக்குமதி   மொஜ்தபா கமேனி   பாமக   மாநிலம் ஒருங்கிணைப்பாளர்   அரசியல் வட்டாரம்   கொல்லம்   சட்டம் ஒழுங்கு   உலக நாடு   வான்வழி தாக்குதல்   வெள்ளி விலை   டி20 உலகக் கோப்பை   சேதம்   மின்சாரம்   நிபுணர்   அரசு மருத்துவமனை   வதந்தி   அச்சுறுத்தல்   சினிமா   காளியம்மாள்   உலகக் கோப்பை   மரணம்   தொலைப்பேசி   சட்டமன்ற உறுப்பினர்   டிஜிட்டல்   திரைப்படம்   பற்றாக்குறை   நாடாளுமன்றம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   அயதுல்லா   அமெரிக்கா ராணுவம்   அரசியல் கட்சி   ஐபிஎல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஆடியோ   சிறை   உரையாடல்   நடிகர் விஜய்   விமான நிலையம்   ஏற்றுமதி   தீர்மானம்   வன்முறை   கிழக்கு நாடு   பிரதமர் நரேந்திர மோடி   போதைப்பொருள்   கலாச்சாரம்   டிரோன் தாக்குதல்  
Terms & Conditions | Privacy Policy | About us