பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் திருட்டு மூலம் பதவியை பிடித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோயம்புத்தூர் இருகூர் தீபம் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் கடத்தப்பட்டதாக வெளியான சிசிடிவி காட்சிகள் குறித்த சர்ச்சை
இந்தியா முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்ட நிறுவனங்கள், செலவு குறைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,53,074 பேரை பணிநீக்கம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் (SIR) ஏழை எளியோர் மற்றும் கிராமப்புற மக்கள் வாக்குரிமையை இழக்கும்
தெலுங்கானாவில் எறும்புகளை கண்டு பயந்த இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான நேர்லூர் கிராமத்தில், புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் அதிர்ச்சிக்குரிய பகல் நேரக் கொள்ளைச் சம்பவம் நடந்தது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் எஸ்.
அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக, விமானி மீது குற்றம் சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடல் பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாக
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று தமிழக பாஜக மாநிலத் துணை தலைவர் குஷ்பூ சுந்தர் விமர்சித்துள்ளார்.
பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த குளக்காரன்பட்டியை சேர்ந்த வினிதா என்ற 21 வயது கல்லூரி மாணவி மீது, காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த முன்னாள்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக, அவரது மனைவி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
மகாராஷ்டிராவில் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வெறும் ரூ. 300 கோடிக்கு
load more