கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை
துருக்கி ராணுவ சரக்கு விமானம் ஜியார்ஜியா எல்லை அருகே நேற்று விபத்துகுள்ளாது. 20 வீரர்களுடன் சென்ற துருக்கி ராணுவ விமானம் C-130 ஜார்ஜியா எல்லையில்
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ள விஜய் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை
திருச்சி தென்னூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் பிரசவ ஆபரேசன் போது பெண் பலியாகியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது மலக்குடலை கத்தி கிழித்து
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நகர் பகுதியில் வசித்து வரும் கோகுல் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, கணேஷ்நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகளான வாக்குசாவடி நிலை
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து டிராக்டர்
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி
பணி நிரந்தரம் சம்பளம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை பகுதிக்கு உட்பட்ட 44 – ஏ வார்டில் பூத் எண் 191-ல் என்வாக்குச்சாவடி_வெற்றி வாக்குச்சாவடி
மூதாட்டி வீட்டில் கொள்ளை திருச்சி ஏர்போர்ட்டில் மூதாட்டி வீட்டில் 13 கிராம் தங்க நகைகள் மற்றும் 50 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட
தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25 -ந் தேதி திருச்சியில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு
load more