வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் அமர்ந்து BLO அதிகாரிகள் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ததால் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் ஒரு மொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது என தமிழக
நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரத திம்மக்கா அம்மா 114வது வயதில் மறைவு வருத்தம் அளிப்பதாக பாஜக தேசிய
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை
சென்னை சேலையூரில் ஒரே இரவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை அடுத்த சேலையூர்,
சிவகங்கை அருகே வட்டாட்சியரை தெருநாய் கடித்த விவகாரத்தில் நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிவகங்கை
திருச்செந்தூரில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு முகாமில் பணியாற்றும் அலுவலர், திமுகவினருடன் இணைந்து வேண்டியவர்களின் விண்ணப்பங்களை மட்டும்
திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கில், ஓடும் ரயிலில் இருந்து உருவ பொம்மையை கீழே தள்ளிவிட்டு போலீசார் மாதரி சோதனை நடத்தினர்.
இரண்டரை கோடி ரூபாய் பணமோசடி புகாரில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா
மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மெக்சிகோவில் உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ
சென்னை அடுத்த ஆவடியில் கணவர் இயக்கிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோனாம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா –
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். சுக்மா பகுதியில்
தெலங்கானாவில் ஆம்னி பேருந்து, மணல் லாாியின் பின்னால் மோதிய விபத்தில் 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜனகமா மாவட்டம் நிதிகொண்டா அருகே, சாலையில்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 124 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை
கர்நாடக அரசின் “நந்தினி” நிறுவனம் என்ற பெயரில் திருப்பூரில் போலியாக செயல்பட்டு வந்த கலப்பட நெய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கர்நாடக
load more