இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பாடசாலை மாணவி, 100 தோப்புக்கரணம் போட்ட பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் வசாய்
இந்தியா – ஆந்திராவில் காகம் ஒன்றினால் மூன்று வீடுகள் எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு வீடும் வீட்டுக்கு அருகில் இருந்த மூன்று குடிசைகளும்
“எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், எதிரணியில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு – செலவுத்
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பட்காம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 9 பேர்
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. காயங்கேணி
காந்திநகர், குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம்
திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உறுப்பினரான பாக்கியராசா ஹான்ஸ்குமார், கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ஸ்ராவஸ்தி மாவட்டம் தரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரபீக். இவருக்கு திருமணமாகி ஷனாஸ் என்ற மனைவியும், மொயின் , தபஷம், குல்னீஷ்
திருகோணமலை கடற்கரையில் நேற்றிரவு முதல், அனுமதி பெறப்படாத பெளத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று பகல்
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் பதுளை – ஹாலி – எல, உடுவர பகுதியில் இன்று காலை
தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய நேற்று சனிக்கிழமை மாத்திரம் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் தமிழ்த் தேசியப் பேரவை அணுகத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
“நான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும் உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன்.”
இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. கிரிந்திவளை
load more