6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோணாம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்துமதி. சமீபத்தில் கார் ஓட்டும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், தெருநாய்
கோவை மாவட்டம் கொடிசியாவில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார்.
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மண்டல பூஜை மற்றும் மகர
திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை
பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலையணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்கு
கார்த்திகை முதல் நாளான இன்று கரூரில் புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர்.* ஆண்டுதோறும்
தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை
கரூர், கோடங்கிபட்டி பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி (Live Concert)
கோவை செம்மொழி பூங்கா பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது, இந்த மாத இறுதியில் முதல்வர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே. என். நேரு பேட்டி… கோவை
கோவை விழாவில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தின் சைலன்சர்களை அல்டர் செய்து அதிக சத்தத்துடன்
இந்திய தேசிய லீக் கட்சியின் ஐந்து மாவட்ட நிர்வாகிகள் பதவி நியமன விழா மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இதனையொட்டி கார்த்திகை
load more