ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டார்கெட் செய்ய வாய்ப்பு நான்கு ஆல்ரவுண்டர்கள் குறித்து பார்க்கலாம். 2 வேகப்பந்து வீச்சு
இன்றைய (நவம்பர் 17) பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஏற்றத்துடன் இருக்கின்றன.
பறவைகளின் வலசை காரணமாக இடம்பெயறும் நிகழ்வு தொடர்பாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் முக்கியமான பதிவை பகிர்ந்திருக்கிறார். அதில்,
எய்ம்ஸ் உட்பட மத்திய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பொது ஆட்சேர்ப்பு தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"SIR பணிகளால் அரசு ஊழியர்களுக்கு கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல், ஏற்படுகிறது. இதன் காரணமாக நாளை SIR தொடர்பான அனைத்து பணிகளும் புறக்கணிப்பட உள்ளதாக
சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமாகா தலைவர் ஜி. கே. வாசன் நேரில் சந்தித்து பேசினார். இது அரசியல் ரீதியாக பெரிதும்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்ற பிரதீப் ஆண்டனி வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்திருக்கிறது. அது குறித்து அறிந்த ரசிகர்களோ,
டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த வசதியை நிறுத்தப்போவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் சூழலில், அடுத்த புயல் எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் காற்றழுத்த
போர்ச்சுகல், அயர்லாந்து இடையிலான கால் பந்து போட்டியின் போது, ரொனால்டோவுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என
தங்கம் திருட்டு தொடர்பான விசாரணைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சென்றுள்ளது.
அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நகை மற்றும் ரத்தினங்களின் மதிப்பு குறைந்துள்ளது.
தன் தியாகத்தால் உழைப்பால் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திமுகவை கபிளீகரம் செய்தது கருணாநிதி குடும்பம் வாரிசு அரசியலால் ஆட்சிக்கும், கட்சிக்கு வந்த
பிஎஃப் கணக்கு மாற்றம் தானாக நடக்கும் வகையில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பிஎஃப் ஊழியர்களுக்கு இனி பிரச்சினையே இருக்காது.
1600 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
load more