தாம்பரம் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஜூனியர் இன்ஜினியர் யுவராஜ் ரெயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும்
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு சிறிய
சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் நீர்நிலைகளோடு
எஸ். ஐ. ஆர் நடவடிக்கைகளில் பிஎல்ஓ-க்களுக்கு ஆதரவாக பணியாற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் தவெகவினர் அவதூறு
நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினியுடன் ஜோடி
பழனியில் படிப்பாதை வழி செல்லும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி
வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி.
புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்
சென்னை அண்ணா நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற போது ஆட்டோ டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்
2026-ம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. கோடைக்கால
பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ராஜமௌலி. இவர் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில்
பீகார் தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழ்நாட்டில் காங்கிரசின் பேர வலிமை குறைந்துவிட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித்
பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள்
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ். ஐ. ஆர். பணிகள் நடைபெற்றாலும் இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பா. ஜ. க. வின் வெற்றி வாய்ப்பிற்கு
load more