இதுகுறித்து அவர், “கிளப்பின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெரிசல் மற்றும் சிறிய கதவுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் வெளியே செல்ல
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய், டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வாரி மஹால்
தொடர்ந்து, இந்த மாநாட்டில், 36,660 கோடி ரூபாய் அளவிற்கு 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 56,766 இளைஞர்களின் புதிய
இதற்கிடையே, திருமண சடங்குகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்த
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, ”ஜனநாயகத்திற்கான ஓட்டம்” எனும் தலைப்பில் திருப்பூரில் நடந்த மாரத்தான் போட்டி
பஞ்சாப் கிங்ஸ் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், “பையா, டார்கெட் குறைவாக இருந்தது, இல்லையென்றால் இன்னொரு சதம் வந்திருக்கும்” என விராட் கோலியிடம்
பிங்க் பால் டெஸ்ட்டாக கப்பாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட்டின் சதத்தின் உதவியால் 334 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில், தவெகவினர் கோரிய இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தவெக மனுவில் குறிப்பிட்டது 75,000
ஆயிரத்து 500 விமானச்சேவைகள் வழங்கப்படுவதாகவும் மொத்தமுள்ள 138 இடங்களில் 135 இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சிவில் விமான அமைப்பினுடைய பரிந்துரைகளின் தொடர்ச்சியாக, இந்திய அரசு தன்னுடைய விதிகளை சமீபத்தில் புதுப்பித்தது. விமானிகளின் நலனையும்
இந்நிலையில், இந்த விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கோவா முதல்வர் பிரசாந்த் சாவத், இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கவியரசனுக்கும் அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும்
நடிகை சிகை அலங்கார நிபுணருக்கு 1 நாள் பேட்டா 25 ஆயிரம், ஹீரோ பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால், பல தயாரிப்பு
7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது அபாயகரமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறைவாக தூங்குவது, இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படுவதற்கான
கோவையில் 18 வயது இளம்பெண்ணை 4 மிருகங்கள், மனிதர்கள் அல்ல 2 கால் மிருகங்கள் வன்கொடுமை செய்ததற்கு காரணம் அவர்கள் போதைப்பொருள் அருந்தியதுதான். அது
load more