குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர்,சிறுவன் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது வடலூர், அன்னை சத்யா வீதியை சேர்ந்தவர் அருள் பாண்டியன் மகன்
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நேற்று 9-ம்தேதி வணிகர் சங்கத்தினர்சார்பில் காலை
ஸ்ரீ பிலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயம் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது திருவொற்றியூர் அடுத்த சடையங்குப்பம் பர்மா நகரில்
வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தள்ளி வைக்க வேண்டும். பழைய கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கும் கட்டண
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் சார்பில் காகதீய வம்சம் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
உலக அளவில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு அவசியம் பள்ளி பருவத்தில் இருந்தே பெண்களின் தொழில் முனைவு திறன்களை
கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025’-ன் பிரம்மாண்ட இறுதி சுற்று துவங்கியது!
கரூர் செய்தியாளர் மரியான் பாபு புஷ்பாஞ்சலி நடனத்தில் உலக சாதனை லிங்கா சாதனை கரூர் மாவட்டத்தில் ஆடவல்லான் இசைத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் உலக பரத
காஞ்சிபுரம் 1.5 டன் டன் எடை கொண்ட ஐஸ் கட்டிகளை மார்பு பகுதியில் வைத்து உடைத்து தற்காப்பு கலை குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய
வலங்கைமான் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008
பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 66வது குடியரசு தின விழா குழு போட்டிகள் கூடைப்பந்து பெண்கள்
தமிழகக் கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின்
அலங்காநல்லூர் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஆதி லட்சுமி திருமண மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பூத்கமிட்டி பயிற்சி ஆலோசனைக்
கும்பகோணம், சீனிவாசநல்லூர் அண்ணாநகர் நலச்சங்க கூட்டம், நாகராஜ் நகரில் நடைபெற்றது. தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் தண்டபாணி
load more