‘GOAT TOUR’ எனப்படும் மூன்று நாள் கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியா பயணிக்கிறார். எதிர்வரும் டிசம்பர் 13, 14
டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் பதிவு
மாற்றியமைக்கப்பட்ட கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கோவாவின் பிர்ச் ஹோட்டலில் ஏற்பட்ட துயர தீ விபத்து தொடர்பாக தேடப்படும் லுத்ரா சகோதரர்களான கௌரவ் லுத்ரா மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11) அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், இந்தியாவின்
கனடாவில் இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் 764, மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult), Terrorgram Collective
அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவியர் மைலியின் சமீபத்திய கருத்துக்களுக்கு இங்கிலாந்து அரசு பதிலளித்துள்ளது. அதன்படி, அர்ஜென்டினாவுக்கு ஆயுத ஏற்றுமதி
அரசாங்கத்தின் புதிய தங்குமிடமின்மை தடுப்பு திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீட்டுவசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் இந்த பிரச்சனைக்கு
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க. பொ. த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள்
அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு
அண்மைய கனமழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மொத்தம் 494 மண்சரிவு அபாயகரமான இடங்களை ஆய்வு செய்துள்ளது. மேலதிகமாக, 2,198 இடங்களுக்கு
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச
இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும்
பாலஸ்தீன் நடவடிக்கை கைதிகள் மேற்கொண்டுள்ள பட்டினிப் போராட்டத்தின் விளைவுகள் காரணமாக ஐவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதேவேளை,
load more