சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக உலக மனித உரிமைகள் தின விழா 10.12 .2025 புதன்கிழமை புதுச்சேரி மாநிலத்தில் மிகச் சிறப்பாக
முத்துப்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை
பெரியகுளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம்
திருவொற்றியூர் ஒருவரை வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் திருவொற்றியூர் திருச்சுனாங்க் குப்பம் பகுதியில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்
குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று பெயர்ந்து வருவதாக குற்றம் சாட்டிய
சென்னை தண்டையார்பேட்டையில் 15 வயதுடைய பெற்ற மகளை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்றம்
காங்கயம் அருகே ஜெ. நகர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெ.
குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
கோவை. கோ. வின் ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து சாதனை! கோவையில் உள்ள மேம்பாட்டு
வலங்கைமான் அமமுக நகர செயலாளர் வி. ஆறுமுகம் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். திருவாரூர்
புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L .
தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்….
கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிப்பு ஆகியவற்றை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க
load more