புதுச்சேரியில் பணத் தகராறில் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி
திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அதில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது எனவும் தமிழக
அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் கட்டுமான பணியின் போது எரிவாயு குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்தன. கலிபோர்னியாவின்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தஞ்சை தமிழ்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காகச் சபரிமலை நடை திறந்து, 25 நாட்களை
திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்க ஏதுவாக, கோல்ட் கார்டு விசாவை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்ன? இந்தச்
சென்னையில் குடும்ப பிரச்னை காரணமாகச் சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனர். நெய்க்கார தோட்டம் பகுதியை சேர்ந்த முத்து, அவரது மகன்
வேளாங்கண்ணி அருகே மதம் மாறி திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவைச் சேர்ந்த
வங்கதேசத்தில் இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆந்திராவில் நீரில் தரையிறங்கும் விமானங்களை இயக்குவதற்காக ஏழு இடங்களில் நீர் விமான நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பணிச்சுமை காரணமாக இடைநிலை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பூவாலை கிராமத்தைச் சேர்ந்த
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே இளைஞரை கொன்று விட்டுத் தப்பிய நால்வரை போலீசார் கைது செய்தனர். வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
load more