டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரசார பயணத்தின்போது மக்களிடம் இருந்து
பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் அசாமில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் டிரம்ப்
திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்த மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
துருக்கியின் தானிய களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகளால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி
கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாக வைத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், NDA கூட்டணி சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில் முக்கிய அரசியல் வெற்றியை
தமிழகத்தில் S.I.R படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்குத் தடை கோரி கலிஃபோர்னியா, நியூயார்க் உள்பட 20 மாகாணங்கள் வழக்கு
காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழந்தார். காசாவில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜப்பானின் இவோடோ தீவுக்கு அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஒரு புத்தம் புதிய எரிமலைத் தீவு கடலின் மேற்பரப்பில் தோன்றியுள்ளது.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாராட்டிப் பேசிய சம்பவம், அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை
ஜாக்டோ – ஜியோ ஊழியர்கள் சார்பில் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்
கம்போடியாவுடன் தொடரும் மோதலில் ஏராளமான தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து-கம்போடியா இடையே
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத் துறையின் அதிகாரம் தவறானது என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் கடந்த 3ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது.
load more