சமக்கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
கேரளாவில் பேருந்தில் நடிகர் திலீப்பின் பறக்கும் தளிகா படம் ஒளிபரப்பியதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்கழி மாத பிறப்பையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் பஜனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன. மார்கழி மாத பிறப்பு என்பது
திருச்சி மாவட்டம் உறையூரில், கட்டத்தின் மீது ஏறித் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஊழியர் ஒருவர் சாதுர்யமாமக பேச்சு கொடுத்துக் காப்பாற்றினார். உறையூர்
சென்னை நொளம்பூரில் கவரிங் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நொளம்பூரை சேர்ந்த மேரி என்ற 70 வயது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும், ரயில் நிலையம் மற்றும் நடை மேம்பாலம் பயன்பாட்டிற்கு வராததால், பயணிகள் கடும்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா ஒருமணி நேரம் காலதாமதமாகத் தொடங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை சோழவந்தான் அருகேயுள்ள பாலமுருகன் கோயில் கார்த்திகை மாத தேர் ரத விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுவாமி முருகப்பெருமானுக்கு ராஜ
திருவாரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பிரபல நடிகை போலப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதால், பெண் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாறிப்போயுள்ளது. பல்வேறு சிக்கல்களை அவர்
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கடத்திச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு
கோவை, சூலூர் அருகே யாஷகம் கேட்டு சுற்றித்திரிந்த சிலர் தனியார் நிறுவனத்தில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கணியூர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய கழிவுநீரை அகற்றவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் எனப் பாஜகவினர்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமிக்குத் திருமணம் நடந்த விவகாரத்தில் பெற்றோர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
load more