சென்னையில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய தாக்குதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்றி இயக்குனர் மாரி செல்வராஜ்
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்துவதற்கு அரசுக்கு இருக்கும் அதிகாரம் சாதிவாரி சர்வே நடத்த இல்லையா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். The
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். The post வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா
வழிபாட்டு உரிமையை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார். The post “இந்திய அரசியல் அமைப்பு
இயக்குநர் மாரி செல்வராஜ் போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் தனிபெருமை மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை
2026ஆம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. The post
திருத்தணியில் இளைஞர்கள் சிலர் வடமாநிலத்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். The post வடமாநில இளைஞர்
காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர்
திருத்தணியில் சிறார்கள் 4 பேரால் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்துள்ளார். The post திருத்தணி
நடிகரும், ரேஸருமான அஜித்குமார் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். The post பாலக்காடு
மலையாள சினிமா நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். The post நடிகர் மோகன்லாலின் தாயார் மறைவு…! appeared first on News7 Tamil.
திமுகவை குடும்ப கட்சி என விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என
2025 ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய போர்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். The post சுவடுகள் : 2025 ஆம் ஆண்டு போர் நிலவரங்கள்…!
சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் நள்ளிரவு முதல் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். The post ரிப்பன் மாளிகை முன் தூய்மை
தென் தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post தென் தமிழகத்தில்
load more