ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலப்
மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்( 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை
உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4 – ந் தேதி தமிழகம் வருகிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம்
திருப்புவனம் அருகே மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர்
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொந்தனா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அனைத்து மதத்தினவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையை
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பூக்களின்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலம் கடைவீதியில் வ. உ. சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(எ) கொண்டை மாரி ( 34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது
load more