உலகில் முதல் நாடாக டென்மார்க் அஞ்சல் சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், 1624ம் ஆண்டு முதல் அஞ்சல் சேவை வழங்கப்பட்டு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூத தலங்களில் ஆகாய
பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. போச்சம்பள்ளியை அடுத்த
ஈரோட்டில் இருந்து சென்னை சென்ற ஏற்காடு விரைவு ரயில் சேவையை திமுக எம்பி பிரகாஷ், எம்எல்ஏ வி. சி. சந்திரகுமார் ஆகியோர் பச்சைக்கொடி காட்டி தொடங்கி
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7-வது நாளாக போராட்டம் நடத்திய ஆயிரத்து 180 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம்
சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை
பொங்கல் பரிசுத் தொகுப்பில் திமுக அரசு போங்காட்டம் ஆடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்,. அவர் விடுத்துள்ள
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தின் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
சிவகங்கை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே
ஆலங்காயம் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து காவல் உதவி ஆய்வாளர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த கவாஜா,
இந்தியாவின் ஒரு பகுதிதான் அருணாச்சல பிரதேசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், ப. சிதம்பரம் தலைமையில் புதிய கட்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை
ஜப்பானை பின்னுக்குள் தள்ளி உலகின் 4வது பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா, 2030ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தும் என்று பொருளாதார நிபுணர்கள்
load more