வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
அமெரிக்காவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிதிதா என்ற இளம் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இரண்டு முறை முதல்வராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டை வரும் ஜனவரி 12ஆம் தேதி
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் இனி நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீல வழித்தடத்தில்
அட்லாண்டிக் கடல் பகுதியில் வெனிசுலா நாட்டை நோக்கி எண்ணெய் ஏற்றி சென்ற ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைப்பற்றியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற வேலையில்
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்கள் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு
வெனிசுலா விவகாரத்தில் அதிரடி காட்டிய அமெரிக்கா, அடுத்ததாக கிரீன்லாந்து தீவை கைப்பற்றும் நோக்கில் காய்களை நகர்த்தி வருவது உலக நாடுகளை
திருமலை திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விமானப் பயணத்தின்போது பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக
சென்னை எழும்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கன்னிமாரா பொது நூலகம், ரூ. 4.58 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளில் ஒரு கிராம் கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்பது தற்போது
load more