போதைப் பொருள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். The post போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக
பி. எஸ். எல். வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் இன்று காலை 10.12 மணிக்கு தொடங்கியது. The post பி. எஸ். எல். வி. சி-62 ராக்கெட் –
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்
தடியடியால் தாக்கப்பட்டு மண்ணில் சரிந்த போதும், தாய் மணிக்கொடியை காத்தவர் திருப்பூர் குமரன் என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். The post
சோமநாதர் கோயிலானது மீள்தன்மையின் சின்னமாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். The post மீள்தன்மையின் சின்னமாக இன்றும்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.
சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. The post ’பராசக்தி’
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. The post அதிரடி
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. The post இரவு 7 மணி வரை எங்கெல்லாம்
திமுக அரசானது ஆட்சி முடிவதற்கான Countdown தொடங்கியதும் Countless ஆக வெற்று அறிவிப்புகளை அடுக்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
தேர்தல் வாக்குறுதிய நிறைவேற்ற முடியாத முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துவதாக
தமிழ் நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post 14 மாவட்டங்களில் இரவு 10 மணி
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். The post
load more