திருச்சி மாவட்டம் துறையூரில் மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புளியஞ்சோலை, கோட்டப்பாளையம், பி. மேட்டூர் உள்ளிட்ட
சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல்
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பெண்ணை பொய் புகார் கூற வைத்து, அதன் மூலம் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ். ஜி. சூர்யா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் பிரச்னையைப் பற்றி பேச ராகுல் காந்திக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் கூறியது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை
சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர
தெளிவான வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு
2026-ல் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை உடனே அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 1008 மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு திருப்பாவை பாடினர்…… விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 1008
தனது படங்கள் எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். சென்னை தனியார் விடுதியில் திரௌபதி 2
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரையில்
உழவர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து
வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார்
load more