மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது. The post மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாயும் காளைகளுடன்
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. The post ‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். The post “தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்” – அண்ணாமலை! appeared
நம்முடைய வீரர்கள் சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். The post
அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். The post “வெற்றிப் பொங்கல்
ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா, இருக்காது என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post
தாய்லாந்தில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். The post தாய்லாந்து ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக வீரருக்கு காரும், காளைக்கு டிராக்டரும் வழங்கப்பட உள்ளது. The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனல் பறக்கும்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. The post GOLD RATE | தங்கம், வெள்ளி விலை சரிவு! appeared first on News7 Tamil.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். The post பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது – காளைகளுடன்
தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். The post “அறிவாற்றலை
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post திருவள்ளுவர் தினம்
மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். The post “திமுக அரசின்
தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். The post “திருவள்ளுவர்
load more