மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முழு அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. 2013-க்குப் பிறகு முதல்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா
டிஎன்பிஎல் போட்டியில் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தைச் சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் அணி புகார்
கடத்தல் வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர்
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாகக் கருத முடியாது என்று தெரிவித்து, அது தொடர்பான ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் செய்து
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தஞ்சாவூர் சென்றுள்ள
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்று ஈரானிய மூத்த ராணுவத் தளபதி
அஹமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநரைக் காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் புகாரளித்துள்ளார்கள்.குஜராத் மாநிலம் அஹமதாபாதில்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்
அரசு முறைப் பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி
ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதலை கண்டித்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடூரோ, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 21வது
ஜோஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஐபிஎல் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்தது வியப்பளிப்பதாக
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசிதழில் இன்று (ஜூன் 16) அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடைசியாக கடந்த 2011-ல் இரண்டு கட்டங்களாக நாடு
ஈரானின் முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி நிலையில், அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை
load more