thalayangam.com :
இந்தியாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

இந்தியாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 490 பேர்... The post

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மூத்த தலைவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம்

நாட்டின் 60 % மக்களுக்கு நாடாளுமன்றம் நடத்தப்படவில்லை; குரல்கள் நசுக்கப்பட்டன: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

நாட்டின் 60 % மக்களுக்கு நாடாளுமன்றம் நடத்தப்படவில்லை; குரல்கள் நசுக்கப்பட்டன: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் 60 சதவீத மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை, அந்த மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டன, ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

முதலில் ராகுல் காந்தி, அடுத்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மூத்த தலைவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம்

ஆர்டர் செய்தது கேமிரா பிளிப்கார்ட் பார்சலில் பெயிண்ட் டப்பா; புகார் உண்மை தானா என விசாரணை 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

ஆர்டர் செய்தது கேமிரா பிளிப்கார்ட் பார்சலில் பெயிண்ட் டப்பா; புகார் உண்மை தானா என விசாரணை

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில், கேமிரா ஆர்டர் செய்து பிளிப்கார்ட் பார்சலில், பெயிண்ட் டப்பா வந்ததாக எழுந்த புகாரில் போலீசார் உண்மை தன்மை

கண் பார்த்து, கை செய்ததாம் மக்களுக்கு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

கண் பார்த்து, கை செய்ததாம் மக்களுக்கு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது

சிவகங்கை மாவட்ட, காரைக்குடியில், கண் பார்த்து, கை செய்ததில் மக்களுக்கு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை

மேல் தளத்தில் தூங்கிய போது கீழ் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

மேல் தளத்தில் தூங்கிய போது கீழ் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

கடலூர் மாவட்டம், வேப்பூரில், மேல் தளத்தில் தூங்கிய நேரத்தில், கீழ் வீட்டின் கதவை உடைத்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டன. கடலூர் மாவட்டம், வேப்பூர்,

மாஸ்க் போடாததை கேட்டு ஓட்டல் உரிமையாளருக்கு அடி-உதை; சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

மாஸ்க் போடாததை கேட்டு ஓட்டல் உரிமையாளருக்கு அடி-உதை; சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்

புளியங்குடி பகுதியில், மாஸ்க் போடாததை கேட்டு ஓட்டல் உரிமையாளரை அடித்து உதைத்ததாக, சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி

வங்கி கணக்கு முடக்கம் எஸ்.பி. வேலுமணி அதிர்ச்சி,லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

வங்கி கணக்கு முடக்கம் எஸ்.பி. வேலுமணி அதிர்ச்சி,லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரின் உறவினர்கள், நெருக்கமான நிறுவனங்கள் என 62 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை நடத்தி

காரில் கடத்தி வரப்பட்ட 6 மூட்டைகளில், 1250 பாக்கெட் சாராயம் பறிமுதல் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

காரில் கடத்தி வரப்பட்ட 6 மூட்டைகளில், 1250 பாக்கெட் சாராயம் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தப்பட்ட 6 மூட்டைகளில், 1250 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுத்துறை மாவட்டம், சீர்காழி சுற்று வட்டார

டீ விற்பது போன்று பைக்கில் மாவா வியாபாரம், 30 கிலோ பறிமுதல் 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

டீ விற்பது போன்று பைக்கில் மாவா வியாபாரம், 30 கிலோ பறிமுதல்

சென்னை, கோயம்பேடு பகுதியில், டீ விற்பது போன்று பைக்கில் மாவா வியாபாரம் செய்த 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, கோயம்பேடு பகுதியில், பைக்கில், டீ

கொரோனாவில் மீண்டு வந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், கேக் வெட்ட சொன்ன எஸ்.பி 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

கொரோனாவில் மீண்டு வந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், கேக் வெட்ட சொன்ன எஸ்.பி

தென்காசியில், கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரை வரவேற்ற எஸ்.பி, கேக் வெட்ட சொல்லி உற்சாகப்படுத்தினார்.

ரயில்வே துறையில் வேலை, போலி நியமன ஆணை வழங்கிய 2 பெண் உட்பட 7 பேர் கும்பல் கைது 🕑 Thu, 12 Aug 2021
thalayangam.com

ரயில்வே துறையில் வேலை, போலி நியமன ஆணை வழங்கிய 2 பெண் உட்பட 7 பேர் கும்பல் கைது

ரயில்வே துறையில் வேலை என கூறி போலி நியமன ஆணை வழங்கிய 2 பெண் உட்பட 7 பேர் கும்பலை கைது செய்தனர். சென்னை, ஆவடி, அன்னனூர்,... The post ரயில்வே துறையில் வேலை, போலி

load more

Districts Trending
விஜய்   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   தவெக   திமுக   போர்   அதிமுக   சமூகம்   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   சந்தை   தேர்வு   போராட்டம்   பொருளாதாரம்   வாக்காளர்   திரைப்படம்   பேச்சுவார்த்தை   வரலாறு   மு.க. ஸ்டாலின்   ராணுவம்   பயணி   தேர்தல் ஆணையம்   கருத்து விகடன்   எரிபொருள்   இஃப்தார் நோன்பு   வதந்தி   வாக்கு   பிரச்சாரம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   விமர்சனம்   ஏவுகணை   நீதிமன்றம்   தொண்டர்   தமிழக அரசியல்   பிராந்தியம்   கச்சா எண்ணெய்   அரசியல் கட்சி   வேட்பாளர்   தட்டுப்பாடு   எரிசக்தி   அரசியல் வட்டாரம்   போர் பதற்றம்   மாணவர்   தெலுங்கு   கேப்டன்   கப்பல்   முதலீடு   மழை   மருத்துவர்   மாமல்லபுரம்   கட்டணம்   உலக நாடு   மின்சாரம்   சினிமா   தொகுதி பங்கீடு   உள்நாடு   ஆன்லைன்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நாடாளுமன்றம்   மதச்சார்பு கொள்கை   கொல்லம்   தண்ணீர்   கோயில்   பலத்த   வழக்குப்பதிவு   நேர்காணல்   நடிகர் விஜய்   காங்கிரஸ்   சமூகநீதி   நகர்வு   எக்ஸ் தளம்   எடப்பாடி பழனிச்சாமி   பிரதமர்   ஜனநாயகம்   மருத்துவம்   தேர்தல் களம்   இரங்கல்   அச்சுறுத்தல்   தேர்தல் நடத்தை விதி   ரமலான் மாதம்   டீசல்   இஸ்லாமியம்   டீம்   மரணம்   வளைகுடா நாடு   வெளிநாடு   தீவிர விசாரணை   வங்கி   நிபுணர்   பள்ளி   விடுமுறை   சமூக ஊடகம்   தங்கம்   இந்தி திணிப்பு   ஒதுக்கீடு   கூட்டணி கட்சி   டிஜிட்டல்  
Terms & Conditions | Privacy Policy | About us