ஆசிய கோப்பை 2025க்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 19 அன்று மும்பையில் அறிவிக்கப்படும் என்றும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவது உறுதி
சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி
பெங்களூரு, அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை
Prithvi Shaw: மும்பையில் இருந்து வெளியேறிய பிறகு, ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியில் பிரித்வி ஷா இணைந்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் திட்டங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இருக்க வேண்டும் என பிசிசிஐக்கு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ்
இந்திய ஒருநாள் அணியில் இருந்து தோனி தன்னை நீக்கிவிட்டதாகவும் அந்த நேரத்தில் சச்சின் தந்த அறிவுரை தன் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டித்ததாகவும்
என்றும் பசுமையான நினைவுகள் :ஆண்டர்சன்-சச்சின் டிராபிக்கான இங்கிலாந்து தொடர், ஒரு அனல் பறக்கும் மோதலாக அமைந்தது. முதல் மற்றும் மூன்றாவது
- webகிரிக்கெட்இந்திய கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 17000 ரன்களை குவித்தவரான மூத்தவீரர் வீரேந்தர் , ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வுபெற
Virender Sehwag: இந்திய அணியின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக், தான் 2008லேயே ஓய்வு பெற வேண்டியது என்றும் ஆனால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியதற்கு சச்சின்தான்
டெல்லி : இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் ஆதரவு அளிக்கிறார் என்பது குறித்து அவரது சகோதரி
லியாண்டர் பயஸ் தந்தை காலமானார்.. ஆக.18ல் இறுதி சடங்குகள்... ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்!
புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் மஹாராஷ்டிர அணிக்காக களமிறங்கவுள்ளார் பிரித்வி ஷா. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் புச்சி பாபு
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் பெலிக்ஸ் ஆகரை வீழ்த்தி ஜனிக் சின்னர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்று
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு குடெர்மெடோவா, வர்வரா கிராச்சேவா முன்னேறினர். அமெரிக்காவின் சின்சினாட்டியில் நகரில் நடைபெற்று
இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவிற்கும் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை அமைப்பதில்
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்குச் சின்னர், அட்மேன் முன்னேறி உள்ளனர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும்
சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடமில்லை என கூறப்படுகிறது.
Asia Cup 2025: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு இடமில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா, கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்த (2022-ம் ஆண்டு) உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகின் சிறந்த வீரர் விருதை 8
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான, இந்திய அணியில் 2 வீரர்களுக்கு தடை விதித்து, இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2025 ஆசிய கோப்பை தொடருக்கான அணித் தேர்வில் ஸ்ரேயஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வாலிபால் போட்டியில் டான் போஸ்கோ சாம்பியன் சான் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட 7வது சென்னை மாவட்ட பள்ளிகள் இடையிலான வாலிபால் போட்டி, எழும்பூரில் உள்ள
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக இருந்த வீரேந்திர சேவாக், கடந்த 2013-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு
ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தி உள்ளார். ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Top End 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி - வங்கதேச ஏ அணியை எதிர்த்து விளையாடியது.போட்டியின் 12ஆவது ஓவரின்போது,
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வரவுள்ளார். The post கால்பந்து
NEWS18 TAMILShewag Allegations on Dhoni | தோனியை டார்கெட் செய்...0:00/0:34
மும்பை, 8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர்
தென் இந்திய சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு சிபிஎஸ்சி பள்ளிகளை ஒன்றிணைத்து "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ
அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு
புதுடெல்லி, போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கிளப் போட்டிகளில் அல் நாசர் (சவுதி அரேபியா ) அணிக்காக விளையாடி வருகிறார் .இந்த
சென்னை : 2025 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் (Quantbox Chennai Grand Masters 2025) ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இது
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு தன்னுடைய இந்திய அணி எதுவென இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார். அடுத்த
Lionel Messi India Tour: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் உறுதியாகி உள்ளது. அவர் எந்தெந்த தேதிகளில் எங்கெங்கு செல்கிறார், எந்தெந்த
Cristiano Ronaldo: கால்பந்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடும் ரொனால்டோ? Last Updated:கிரிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸ்ர் அணி,
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான வெள்ளை பந்து தொடர்களுக்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு
மும்பை, நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
மும்பை:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.டி20 வடிவில் நடைபெறும் இந்தத்
சின்சினாட்டி, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர்
மும்பை, இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 82 சதங்கள்
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் மனைவி ஹிமானி மோர், ரூ. 1.5 கோடி மதிப்புடைய வேலையைத் துறந்து தொழிலில் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்
லண்டன், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்களான தங்களது கெரியரின் கடைசி கட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட்
மும்பை, யின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டாக்காரர் சேவாக். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் கண்ட
Chennai Super Kings: சிஎஸ்கே அணி குறுக்கு வழியில் சென்று டிவால்ட் பிரேவிஸை அணிக்குள் எடுத்திருக்கிறதா என முன்னாள் இந்திய வீரர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சின்சினாட்டி:சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக
லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே
சென்னை, 3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் மாஸ்டர்ஸ்,
மெக்கே, ராதா யாதவ் தலைமையிலான ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில்
10 வீரர்கள் பங்கேற்றுள்ள கிராண்ட் செஸ் டூர் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகின்றது. ரேபிட் மற்றும் பிளிட்ஸ் என இரு
சின்சினாட்டி:சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக
கெய்ன்ஸ், மார்க்ரம் தலைமையிலான ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது
புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில்
இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன், கேரள கிரிக்கெட் வாரிய செயலாளர் அணிக்காக விளையாடி அரை சதம் அடித்து அசத்தினார். குறிப்பாக, தோனியைப் போல, போட்டியை
என்னை திட்டமிட்டு புறக்கணித்தனர். 301 விக்கெட்களை மட்டும்தான் எடுக்க முடிந்தது. சரியான வாய்ப்பு கிடைத்திருந்தால், நிச்சயம் 700 விக்கெட்கள் வரை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சிறப்பாக செயல்பட்டு தொடரை டிரா செய்தது.
load more