கூகுளின் குரோம் (Chrome) மற்றும் கூகுள் செயலிகளை (Google App) நம்ப வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் மேக் பயனர்களை நேரடியாக எச்சரித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகச் சமீபத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் (ODI) கிரிக்கெட் போட்டியில், மெதுவாகப் பந்துவீசியதற்காக இந்திய
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் நடைமுறையில் உள்ள காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ஏற்படும் முறைகேடுகளையும்,
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, அக்கட்சியின் தொண்டர் சூரியமூர்த்தி என்பவர்
பஞ்சாப் மாநிலம் ஸ்ரீ முக்த்சர் சாஹிப்பில் இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த 9 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுப் பதிவு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள அலுக்குளி எம். ஜி. ஆர் நகர் பகுதியில், முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் 500-க்கும்
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், மொத்தம் 1,07,910 விண்ணப்பங்கள் அரசின்
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா ரமேஷ் மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர்
மதுரை சிவரக்கோட்டையில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் இடத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி உட்பட 7 பேர் மீதுப்
திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவ
சென்னை மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் சக்தி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் மகள் ஷாலினி ஸ்ரீ (6), தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தடுக்கி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்
மீண்டும் தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. தாய்லாந்துப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கும் நிலையில், கொங்கு மண்டல
load more