அடுக்குமாடி குடியிருப்புகளில் விநியோக ஊழியர்கள் மின்தூக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிப்பது, நவீன காலத்தில் உருமாறி நிற்கும் ஒருவகை தீண்டாமையே
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களிடம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாமியார் வேடமணிந்த 65 வயது மூதாட்டி ஒருவர், ஹார்டுவேர்ஸ் கடையில் 85 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதத்தைக்
2026-2027ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மத்திய அரசும்,
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், நாய் கடித்த சில வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. தற்போதுள்ள சூழலில் திமுக
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கேரளா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி
மத்திய பட்ஜெட் குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை
தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் எனப் பல முன்னணி நடிகர்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞருக்கும் கடந்த ஒரு
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து பாலியல் அத்துமீறல்களில்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனது 19 வயது மகள் காணவில்லை என்று ஒரு தந்தை போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், நாகேஷ் யாதவ் என்பவருடன் திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பில் இருந்த சுஜாதா என்ற பெண், நாகேஷின் மனைவி
load more