மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், துபாயில் தனது புதிய உணவகத்தைத் தொடங்கியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு
ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற திராட்சாராமம் கோயிலில் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தயாராகி வரும் நிலையில், உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய
சீன விஞ்ஞானிகள் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சதைப்பகுதியில் முட்கள் இல்லாத புதிய வகை மீன்களை உருவாக்கி உலகையே வியப்பில்
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சாக்கடை கால்வாயில் இருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு, அந்த வழியாக வந்த பூனை
லண்டன் இரயிலில் இந்திய நபர் ஒருவர் சமோசா விற்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிஹாரி சமோசா’ என்று
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி வரும் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, திருத்தணியில் நடந்த தாக்குதல் குறித்துத்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், திருத்தணி ரயில் சம்பவத்தைத்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான வீடியோவில், இளம்பெண் ஒருவர் 1000 ரூபாய் பணத்திற்காக ஒரு ஆணின் சவாலை ஏற்றுக்கொண்டு, இறுதியில்
உலக பிளிட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் மற்றும் அர்மேனியாவின் ஹேக் மார்ட்டிரோசியன் ஆகியோர் மோதினர். ஆட்டத்தின்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “தமிழக அரசு மீது
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள மெஸ்கோ (Mesco) பொதுப் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஒரு குழுவினர் பர்தா அணிந்து மேடையில் நடனமாடியுள்ளனர்.
load more