கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (35). திருமணமான இவருக்கு 8 வயது மகன் உள்ளார். கடந்த
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை–சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). ஈச்சர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர், வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இவர் தற்போது
அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த பெண் காவலர் கார்த்திகா ராணி (30). இவர் டி. பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்
அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் இடையே, கடந்த சில மாதங்களாக கட்சியின் ஒன்றிணைவு
சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம்
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே சிக்கபானவரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளைஞரும் இளம்பெண்ணும் மர்மமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (நவ. 25) விலை திடீரென அதிகரித்துள்ளது. இன்று ஒரு
அதிமுகவில் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைக்க வலியுறுத்திய காரணங்களுக்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முன்னாள்
தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழகத்திற்கெனப் பிரத்யேகமான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த
சிம்கார்டு, ஆன்லைன் மோசடி அல்லது இதர சட்டவிரோத காரியங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அந்த எண்ணுக்குரிய வாடிக்கையாளரே
பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘மருமகள்’ போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த நடிகர் ரவிச்சந்திரன், தற்போது பா. ஜ. க. வுக்கு ஆதரவாகச் சமூக
சென்னையில் ‘SIR’ பணிகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல்.
நிலம் பிரிப்பதில் ஏற்பட்ட ஆத்திரத்தால், தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டம் முனகலா கிராமத்தில் மூத்த சகோதரி ராஜம்மா மற்றும் அவரது மகள்கள்
load more