அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி தற்போது தமிழக அரசியல்
புதுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது,
குஜராத்தின் புகழ்பெற்ற கிர் காடுகளில் கடந்த 10 நாட்களில் 4 குட்டிகள் மற்றும் 3 பெரிய சிங்கங்கள் என மொத்தம் 7 சிங்கங்கள் அடுத்தடுத்து
சென்னை கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனை மதுபோதையில் ஆழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் போக்சோ
ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ். ஐ. ஆர்.) கட்சித் தொண்டர்கள் மிகவும்
குஜராத் மாநிலம் அங்க்லேஷ்வர் (Ankleshwar) பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட
தமிழ்நாட்டில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 30 ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Delhi-NCR) வீசிய வெறித்தனமான சூறாவளிப் புயலுக்கு நடுவே, குருகிராமில் ஓடிக்கொண்டிருந்த காரின் கூரையை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ₹4,000 லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது இந்து அறநிலையத்துறை அமைச்சர்
பெங்களூரு பகுதியில் கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்த பெயிண்டர் முகமது காசிம் என்பவர், பெண்ணின் கணவர் குடும்பத்தினரால் அடித்துக் கொலை
கேரள மாநிலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக (டி. எஸ்பி) பணியாற்றி வந்த அனில்குமார், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால்
பெங்களூரு பகுதியில் வசிக்கும் சவுரப் துபே என்ற கணினி பொறியாளர், டேட்டிங் செயலி மூலம் பழகிய பெண்ணிடம் ₹1.66 கோடியை இழந்து ஏமாந்துள்ளார். கடந்த
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவில்களில்
தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் என்பவர் மீது திமுக ஆதரவாளர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் எம். பி.
ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் (Dungarpur) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி
load more