ஸ்பெயினின் தெற்குப் பகுதியான அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் நகருக்கு அருகே நேற்று (ஜன. 18) மாலை இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 21
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என அறிவித்துள்ளார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) சுமார் 8 கோடி சந்தாதாரர்கள் பயன்பெறும் வகையில், பி. எப். பணத்தை எடுக்கும் நடைமுறை பெரும் மாற்றத்தைச்
ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய பலூனை விழுங்கிய 6 வயது சிறுவன் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. நிதிபூர்
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி, “ஆட்சியில் பங்கு” என அதிரடியாக அறிவித்த பிறகும், இதுவரை ஒரு கட்சி கூட விஜய்யுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை
மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு, ராஜஸ்தானில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகக் கொடூரமான சித்திரவதைக்கு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில், காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனைச் சந்திப்பதற்காகப் பெற்றோருக்கும் பாட்டிக்கும் உணவில் தூக்க
இலங்கை அரசியலில் மிக முக்கியமான ஒரு முகமான முன்னாள் எம்பி நந்தன குணதிலக (64) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு
ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுகவில்
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அவரது துணையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி எரித்த அதிர்ச்சிகரமான
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் (ODI) தொடரில் இந்திய அணியின் சீனியர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இந்தத்
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மதியம் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக்
load more