தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர்
பெட்ரோல், டீசலை நியாயமான விலையில் வழங்குவது மத்திய அரசின் கடமை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து
கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து
கான்பூரில் 34 வயதான அஃப்சர் அகமது என்ற நபரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற வற்புறுத்திய வீடியோவில் அவருடைய 5 வயது மகள், அப்பாவை விடச்சொல்லி மகள் அழும்
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட்
வறுமையால், வேலையின்மையால் , பசி காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மாட்டிறைச்சி விற்றதற்காக தேசிய பாதுகாப்புச்
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பட்ஜெட் குறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி,விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அட்டவணையை யுபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசு துறைகளில்
டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல்
தமிழகத்தில் மேலும் 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,84,969 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை
Loading...