keelainews.com :
முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்த ஜார்ஜ் காமோவ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1968). 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்த ஜார்ஜ் காமோவ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1968).

ஜார்ஜ் காமோவ் (George Gamow) மார்ச் 4, 1904ல் இரசியா பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் இரசியா மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும்,

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924). 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924).

வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார்.

டாரிசெல்லி ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்த, பிலைசு பாஸ்கல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1662). 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

டாரிசெல்லி ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்த, பிலைசு பாஸ்கல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1662).

பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) ஜூன் 19, 1623ல் ஆவெர்க்னே, பிரான்ஸ்சில் பிறந்தர். பாஸ்கல் ஏழாவது வயதில் தன் தந்தையுடனும் இரண்டு சகோதரிகளுடனும் பாரிஸ் நகரத்திற்கு

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் 10 ஆண்டுகளாக தமிழ் சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கும் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் 75 ஆவது சுதந்திர

காட்பாடியில் சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சிஆஞ்சநேயர் கோவில் அமமுக சார்பில் விசேஷ பூஜை. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

காட்பாடியில் சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சிஆஞ்சநேயர் கோவில் அமமுக சார்பில் விசேஷ பூஜை.

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சசிகலா பிறந்தநாள் முன்னிட்டு குங்கும அர்ச்சனை, விசேஷ பூஜை

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி.

மதுரை சோழவந்தான் அருகே கருப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ரஞ்சித்குமார் 31. கூலித்தொழிலாளி இவர் , இன்று அதிகாலை வைகை ஆற்று அருகே உள்ள

7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது வைகோ குற்றச்சாட்டு . 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது வைகோ குற்றச்சாட்டு .

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில்

தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர்  சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மதுரை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் . 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர் சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மதுரை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் .

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திட

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் -தப்பியோடிய  நித்யானந்தா முகநூலில் அறிவித்துள்ளதால் பரபரப்பு. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் -தப்பியோடிய நித்யானந்தா முகநூலில் அறிவித்துள்ளதால் பரபரப்பு.

மதுரை ஆதினத்தின் 292வது ஆதினம் அருணகிரிநாதர் மறைந்த நிலையில் 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் -தொல்.திருமாவளவன் பேட்டி . 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் -தொல்.திருமாவளவன் பேட்டி .

மதுரையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்

மதுரை மாநகராட்சி தலைமை செயற் பொறியாளராக இருந்தவர் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மதுரை மாநகராட்சி தலைமை செயற் பொறியாளராக இருந்தவர் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு.

மதுரையை சேர்ந்த அரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் மனு. கடந்த 1993ல் மதுரை மாநகராட்சியில் ஆய்வாளராக பணியில் சேர்ந்த நிலையில்,

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   பிரதமர்   மாணவர்   மின்சாரம்   வரலாறு   அதிமுக   பலத்த மழை   நீதிமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தேர்வு   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   திருமணம்   வரி   வாக்கு   விமர்சனம்   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   பின்னூட்டம்   அமெரிக்கா அதிபர்   விகடன்   தங்கம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   மருத்துவம்   காவல் நிலையம்   தொகுதி   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   தொலைக்காட்சி நியூஸ்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   மழைநீர்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   தொண்டர்   பயணி   விளையாட்டு   கட்டணம்   வெளிநாடு   பொருளாதாரம்   புகைப்படம்   கொலை   இடி   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   மாநிலம் மாநாடு   டிஜிட்டல்   கீழடுக்கு சுழற்சி   இராமநாதபுரம் மாவட்டம்   நோய்   வர்த்தகம்   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மொழி   எம்ஜிஆர்   விவசாயம்   பேச்சுவார்த்தை   கடன்   மின்னல்   வருமானம்   வானிலை ஆய்வு மையம்   படப்பிடிப்பு   லட்சக்கணக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   கலைஞர்   பாடல்   தில்   பக்தர்   போர்   மக்களவை   பிரச்சாரம்   தொழிலாளர்   தேர்தல் ஆணையம்   தெலுங்கு   மசோதா   இரங்கல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   அரசு மருத்துவமனை   நிவாரணம்   கட்டுரை   அண்ணா   விமானம்   நட்சத்திரம்   மேல்நிலை பள்ளி  
Terms & Conditions | Privacy Policy | About us