keelainews.com :
முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்த ஜார்ஜ் காமோவ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1968). 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்த ஜார்ஜ் காமோவ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1968).

ஜார்ஜ் காமோவ் (George Gamow) மார்ச் 4, 1904ல் இரசியா பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் இரசியா மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும்,

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924). 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924).

வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார்.

டாரிசெல்லி ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்த, பிலைசு பாஸ்கல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1662). 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

டாரிசெல்லி ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்த, பிலைசு பாஸ்கல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 19, 1662).

பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) ஜூன் 19, 1623ல் ஆவெர்க்னே, பிரான்ஸ்சில் பிறந்தர். பாஸ்கல் ஏழாவது வயதில் தன் தந்தையுடனும் இரண்டு சகோதரிகளுடனும் பாரிஸ் நகரத்திற்கு

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் 10 ஆண்டுகளாக தமிழ் சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கும் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் 75 ஆவது சுதந்திர

காட்பாடியில் சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சிஆஞ்சநேயர் கோவில் அமமுக சார்பில் விசேஷ பூஜை. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

காட்பாடியில் சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சிஆஞ்சநேயர் கோவில் அமமுக சார்பில் விசேஷ பூஜை.

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சசிகலா பிறந்தநாள் முன்னிட்டு குங்கும அர்ச்சனை, விசேஷ பூஜை

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி.

மதுரை சோழவந்தான் அருகே கருப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ரஞ்சித்குமார் 31. கூலித்தொழிலாளி இவர் , இன்று அதிகாலை வைகை ஆற்று அருகே உள்ள

7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது வைகோ குற்றச்சாட்டு . 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது வைகோ குற்றச்சாட்டு .

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில்

தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர்  சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மதுரை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் . 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர் சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மதுரை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் .

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தின் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திட

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் -தப்பியோடிய  நித்யானந்தா முகநூலில் அறிவித்துள்ளதால் பரபரப்பு. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் -தப்பியோடிய நித்யானந்தா முகநூலில் அறிவித்துள்ளதால் பரபரப்பு.

மதுரை ஆதினத்தின் 292வது ஆதினம் அருணகிரிநாதர் மறைந்த நிலையில் 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் -தொல்.திருமாவளவன் பேட்டி . 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் -தொல்.திருமாவளவன் பேட்டி .

மதுரையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்

மதுரை மாநகராட்சி தலைமை செயற் பொறியாளராக இருந்தவர் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு. 🕑 Thu, 19 Aug 2021
keelainews.com

மதுரை மாநகராட்சி தலைமை செயற் பொறியாளராக இருந்தவர் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு.

மதுரையை சேர்ந்த அரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் மனு. கடந்த 1993ல் மதுரை மாநகராட்சியில் ஆய்வாளராக பணியில் சேர்ந்த நிலையில்,

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நகர்வு   நடிகர் விஜய்   திராவிடம் கட்சி   மருத்துவமனை   விஜயின் தவெக   ஜனநாயகம்   திரைப்படம்   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   தீர்ப்பு   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   கோட்டை   காங்கிரஸ் கமிட்டி   தொழில்நுட்பம்   மாணவர்   எக்ஸ் தளம்   இடதுசாரி கட்சி   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   சமூகம்   பதவியேற்பு விழா   நாடாளுமன்றம்   போர்   பதவியேற்பு   ஆளுநர் மாளிகை   தமிழக மக்கள்   தேர்தல் களம்   தனிப்பெரும்பான்மை   நீதிமன்றம்   கட்டுரை   பிரச்சாரம்   நடிகர் ஜீவா   தவெகவிற்கு ஆதரவு   கோயில்   மொழி   விஜயை   சௌத்ரி   தங்கம்   பள்ளி   கொளத்தூர் தொகுதி   அமெரிக்கா அதிபர்   தேர்தல் ஆணையம்   காங்கிரஸ் கூட்டணி   திரையுலகு   கட்சியினர்   பிரதமர்   பொறுப்பாளர் கிரிஷ்   அதிமுக எம்எல்ஏ   கிரிஷ் சோடங்கர்   வழக்குப்பதிவு   மம்தா பானர்ஜி   தவெக வேட்பாளர்   போக்குவரத்து   திருமணம்   ரமேஷ்   தமிழகம் வெற்றிக்கழகம்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   சிகிச்சை   கப்பல்   எட்டு   எட்டம்   சி.வி. சண்முகம்   பனையூர்   பொருளாதாரம்   கொண்டாட்டம்   செங்கோட்டையன்   அதிமுக ஆதரவு  
Terms & Conditions | Privacy Policy | About us