thalayangam.com :
குழந்தை இல்லாத ஏக்கம், தனியார் காவலாளி தூக்கிட்டு சாவு 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

குழந்தை இல்லாத ஏக்கம், தனியார் காவலாளி தூக்கிட்டு சாவு

திருவொற்றியூர், ஆக, 22- சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தனியார் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

திருவொற்றியூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் தற்கொலை 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

திருவொற்றியூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் தற்கொலை

திருவொற்றியூர், ஆக,22- சென்னை, திருவொற்றியூர் பகுதியில், வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு ஆட்டோ டிரைவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். சென்னை,

சோள தட்டை படப்பையில் தீ, ஒரே குடும்பத்தை நான்கு பேர் பலி; உடல் கருகிய நிலையில் இருந்தனர் 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

சோள தட்டை படப்பையில் தீ, ஒரே குடும்பத்தை நான்கு பேர் பலி; உடல் கருகிய நிலையில் இருந்தனர்

பழனியில், இன்று அதிகாலை சோள தட்டை படப்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கருகி உயிரிழந்தனர். கொலையா? தற்கொலையா என

குடும்ப தகராறில் பயங்கரம், கழுத்தை நெரித்து பெண் போலீஸ் கொலை; கணவர் சிறையில் அடைப்பு 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

குடும்ப தகராறில் பயங்கரம், கழுத்தை நெரித்து பெண் போலீஸ் கொலை; கணவர் சிறையில் அடைப்பு

விருதுநகர் மாவட்டத்தில், குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து பெண் போலீசை கொன்ற வழக்கில் கணவரை கைது செய்தனர். ராமநாதபுரம், முதுகளத்தூர், முத்து

தண்ணீர் கேன் வியாபாரி கொலை, தலைமறைவு நபர்கள் 2 பேர் கைது 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

தண்ணீர் கேன் வியாபாரி கொலை, தலைமறைவு நபர்கள் 2 பேர் கைது

சென்னை, டிபி சத்திரம் பகுதியில், தண்ணீர் கேன் வியாபாரியை வெட்டிக் கொன்ற வழக்கில், தலைமறைவான இரண்டு நபர்களை கைது செய்தனர். சென்னை  டிபி சத்திரம் 18வது

பிளஸ் டூ மாணவியை கடத்தி தொல்லை; கிளீனருக்கு போக்சோ 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

பிளஸ் டூ மாணவியை கடத்தி தொல்லை; கிளீனருக்கு போக்சோ

திருவொற்றியூர், ஆக, 22- சென்னை, திருவொற்றியூர் பகுதியில், பிளஸ் டூ மாணவியை கடத்தி சென்று தொல்லை கொடுத்த கிளீனரை போக்சோவில் கைது செய்தனர். சேலம்

உதவி செய்வது போல் நடித்து நரிக்குறவர் பெண்ணிடம் ரூ.19 ஆயிரம் மோசடி 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

உதவி செய்வது போல் நடித்து நரிக்குறவர் பெண்ணிடம் ரூ.19 ஆயிரம் மோசடி

திண்டிவனத்தில், ஏடிஎம்மில் பணம் எடுத்து உதவி செய்து தருவதாக நடித்து நரிக்குறவர் பெண்ணிடம் ரூ.19 ஆயிரம் மோசடி செய்த நபரை தேடி

பெண் கேட்டு தராததால் ஆத்திரம் – காதலியின் தந்தைக்கு சரமாரி அடி, கபடி வீரர் உள்ளிட்ட 7 பேர் கைது 🕑 Sat, 21 Aug 2021
thalayangam.com

பெண் கேட்டு தராததால் ஆத்திரம் – காதலியின் தந்தைக்கு சரமாரி அடி, கபடி வீரர் உள்ளிட்ட 7 பேர் கைது

கோவையில், வீட்டுக்கு சென்று பெண் கேட்டு தராததால், காதலியின் தந்தையை சரமாரி அடித்து உதைத்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். கோவை, துடியலூர்,

load more

Districts Trending
திமுக   சமூகம்   நீதிமன்றம்   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   பாஜக   திரைப்படம்   வழக்குப்பதிவு   தேர்வு   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விளையாட்டு   பிரச்சாரம்   மாணவர்   வேலை வாய்ப்பு   வரலாறு   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   தொகுதி   சிறை   விமர்சனம்   பள்ளி   சினிமா   பொருளாதாரம்   போராட்டம்   மழை   அரசு மருத்துவமனை   பாலம்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   கூட்ட நெரிசல்   மருத்துவம்   வெளிநாடு   தண்ணீர்   முதலீடு   திருமணம்   எக்ஸ் தளம்   பயணி   அமெரிக்கா அதிபர்   விமானம்   உடல்நலம்   இருமல் மருந்து   சட்டமன்றத் தேர்தல்   நாயுடு பெயர்   உச்சநீதிமன்றம்   காசு   வாட்ஸ் அப்   எதிர்க்கட்சி   சமூக ஊடகம்   நரேந்திர மோடி   வர்த்தகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   சந்தை   நிபுணர்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து   கல்லூரி   அண்ணா   ஆசிரியர்   தொண்டர்   குற்றவாளி   காவல் நிலையம்   பலத்த மழை   இஸ்ரேல் ஹமாஸ்   எம்ஜிஆர்   காரைக்கால்   பார்வையாளர்   மொழி   உதயநிதி ஸ்டாலின்   கட்டணம்   சட்டமன்ற உறுப்பினர்   நோய்   வணிகம்   சிறுநீரகம்   காவல்துறை வழக்குப்பதிவு   கைதி   தொழில்துறை   டிவிட்டர் டெலிக்ராம்   சுதந்திரம்   ஓட்டுநர்   ராணுவம்   வாக்குவாதம்   சேனல்   படப்பிடிப்பு   மரணம்   அரசியல் வட்டாரம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   கோயம்புத்தூர் அவிநாசி   கேமரா   உலகக் கோப்பை   மாணவி   எம்எல்ஏ   பாலஸ்தீனம்   திராவிட மாடல்   உரிமையாளர் ரங்கநாதன்   காவல்துறை விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us