www.aransei.com :
கார்ப்பரேட்களின்  கடனை வசூலிப்பதில் முனைப்பு காட்டுங்கள் எளிய மக்களிடம் அல்ல – பொதுத்துறை வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

கார்ப்பரேட்களின் கடனை வசூலிப்பதில் முனைப்பு காட்டுங்கள் எளிய மக்களிடம் அல்ல – பொதுத்துறை வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சில ஆயிரம் கடன் பெற்ற சிறிய கடனாளிகளிடம் பின்னால் செல்வதற்கு பதிலாக ‘பெரிய கார்பரேட் கடனாளிகள்’ மீது கவனம் செலுத்துங்கள் என பொதுத்துறை

காஷ்மீர் உரிமைகளுக்காக போராடிய கிலானி மரணம் – தலைவர்கள் இரங்கல் 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

காஷ்மீர் உரிமைகளுக்காக போராடிய கிலானி மரணம் – தலைவர்கள் இரங்கல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை முன்னெடுத்தவரும், அப்பகுதி உரிமைகளுக்காகப் போராடியவருமான

மனநல காப்பகத்தில் உள்ள பெண்களின் மீதான மனித உரிமை மீறல்கள் – மாநில அரசுகள் கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

மனநல காப்பகத்தில் உள்ள பெண்களின் மீதான மனித உரிமை மீறல்கள் – மாநில அரசுகள் கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மனநல காப்பகத்தில் உள்ள பெண்களின் மீதான மனித உரிமை மீறல்கள், அநீதிகள் குறித்து  எழுந்துள்ளக் குற்றச்சாட்டுகள் குறித்து மிகுந்த கவனம் கொள்ள

தாய், மகனை தாக்கிய ‘கலாச்சாரக் காவலர்’ – காவல்துறை வழக்குப் பதிவு 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

தாய், மகனை தாக்கிய ‘கலாச்சாரக் காவலர்’ – காவல்துறை வழக்குப் பதிவு

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை உணவகத்தில் காரில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகனை, ‘ஒழுக்கக்கேடான’

தமிழ்வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீட்டை நெறிபடுத்த  வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

தமிழ்வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீட்டை நெறிபடுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

தமிழில் போட்டித்தேர்வு எழுதுவோருக்கு மட்டுமே தமிழ்வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர்

இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைப் பிரச்சினைக்குத் ஒன்றிய அரசு  தீர்வு காண வேண்டும் – வைகோ வேண்டுகோள் 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைப் பிரச்சினைக்குத் ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் – வைகோ வேண்டுகோள்

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்

‘பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பது தேச நலனுக்கு எதிரானது’ – முதலமைச்சர் ஸ்டாலின் 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

‘பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பது தேச நலனுக்கு எதிரானது’ – முதலமைச்சர் ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நடைபேற்ற தமிழ்நாடு

தாலிபான்கள்  தீவிரவாதிகளென்றால் பேச்சு வார்த்தை நடத்தியது ஏன்? ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? – ஒவைசி கேள்வி 🕑 Thu, 02 Sep 2021
www.aransei.com

தாலிபான்கள் தீவிரவாதிகளென்றால் பேச்சு வார்த்தை நடத்தியது ஏன்? ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? – ஒவைசி கேள்வி

கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸை இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேச்சு வார்த்தை

‘ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்’ – ராகுல் காந்தி 🕑 Fri, 03 Sep 2021
www.aransei.com

‘ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்’ – ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, பொதுமக்களை கொள்ளையடிப்பதோடு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பைகளில் எஞ்சியிருக்கும் பணத்தையும்

நில உரிமைக்கான பெண்ணின் சட்டப்போராட்டம் – நடவடிக்கை எடுக்காத ஐஏஎஸ் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பிய நீதிபதி 🕑 Fri, 03 Sep 2021
www.aransei.com

நில உரிமைக்கான பெண்ணின் சட்டப்போராட்டம் – நடவடிக்கை எடுக்காத ஐஏஎஸ் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பிய நீதிபதி

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த சாய் பிரம்மா எனும்  பெண்ணிடம் நிலம் பெற்றுக் கொண்டு அதற்கு நஷ்ட ஈடு வழங்காமல் இருந்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் 5

டெல்லி கலவர வழக்கை ’அலட்சியமாக’ விசாரணை நடத்திய டெல்லி காவல்துறை – குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்த டெல்லி நீதிமன்றம் 🕑 Fri, 03 Sep 2021
www.aransei.com

டெல்லி கலவர வழக்கை ’அலட்சியமாக’ விசாரணை நடத்திய டெல்லி காவல்துறை – குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்த டெல்லி நீதிமன்றம்

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் விசாரணை அலட்சியமற்ற முறையில் இருந்ததாகக் கூறி ஆம்

மரண தண்டனை வழக்குகளை விசாரிக்க இருக்கும் உச்சநீதிமன்றம் – லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரின் மனுவும் ஏற்பு 🕑 Fri, 03 Sep 2021
www.aransei.com

மரண தண்டனை வழக்குகளை விசாரிக்க இருக்கும் உச்சநீதிமன்றம் – லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரின் மனுவும் ஏற்பு

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன், 40 மரண தண்டனை வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதாக உச்ச நீதிமன்றம்

load more

Districts Trending
அதிமுக   திமுக   பலத்த மழை   திருமணம்   தொழில்நுட்பம்   கூட்டணி   விளையாட்டு   பாஜக   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   பொழுதுபோக்கு   தவெக   வரலாறு   மாணவர்   தொகுதி   நீதிமன்றம்   பள்ளி   வழக்குப்பதிவு   எடப்பாடி பழனிச்சாமி   தண்ணீர்   சுகாதாரம்   நரேந்திர மோடி   அந்தமான் கடல்   வானிலை ஆய்வு மையம்   விமானம்   பயணி   சிகிச்சை   சட்டமன்றத் தேர்தல்   சினிமா   பக்தர்   தங்கம்   சமூக ஊடகம்   புயல்   பொருளாதாரம்   மருத்துவர்   வேலை வாய்ப்பு   தென்மேற்கு வங்கக்கடல்   தேர்வு   வாட்ஸ் அப்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   விவசாயி   ஓ. பன்னீர்செல்வம்   போராட்டம்   ஆன்லைன்   ஓட்டுநர்   வெளிநாடு   கல்லூரி   எம்எல்ஏ   பேச்சுவார்த்தை   மு.க. ஸ்டாலின்   வர்த்தகம்   நட்சத்திரம்   நடிகர் விஜய்   மாநாடு   பயிர்   அடி நீளம்   விமான நிலையம்   நிபுணர்   சிறை   பார்வையாளர்   எக்ஸ் தளம்   டிஜிட்டல் ஊடகம்   கட்டுமானம்   விஜய்சேதுபதி   அயோத்தி   உடல்நலம்   சந்தை   கோபுரம்   சிம்பு   தொண்டர்   கீழடுக்கு சுழற்சி   மாவட்ட ஆட்சியர்   பேஸ்புக் டிவிட்டர்   இலங்கை தென்மேற்கு   தரிசனம்   போக்குவரத்து   வடகிழக்கு பருவமழை   தற்கொலை   கடன்   மூலிகை தோட்டம்   புகைப்படம்   ஆசிரியர்   படப்பிடிப்பு   தீர்ப்பு   குப்பி எரிமலை   குற்றவாளி   விவசாயம்   உலகக் கோப்பை   கலாச்சாரம்   காவல் நிலையம்   செம்மொழி பூங்கா   கொடி ஏற்றம்   முதலமைச்சர் ஸ்டாலின்   ஏக்கர் பரப்பளவு   கடலோரம் தமிழகம்   ஹரியானா   தயாரிப்பாளர்   வாக்காளர் பட்டியல்   வெள்ளம்  
Terms & Conditions | Privacy Policy | About us