www.instanews.city :
வல்லத்திராக்கோட்டையில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் உண்ணாவிரதம் 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

வல்லத்திராக்கோட்டையில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

அதிகாரிகளை கண்டித்து, வல்லத்திராக்கோட்டையில் வாயில் கருப்புத்துணி கட்டி, ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

பெரம்பலூர்: திருமணமான 2 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

பெரம்பலூர்: திருமணமான 2 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை

பெரம்பலூர் அருகே, திருமணமான 2 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.

செயல்படாத கண்காணிப்பு குழுக்கள்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

செயல்படாத கண்காணிப்பு குழுக்கள்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை கண்காணிப்பு குழுக்கள் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அம்பத்துார் பகுதியில் சாலையில் கிடந்த 16 ஆயிரம் பணத்தை கட்டுமான தொழிலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள் 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்

அதிக பணி பளு இருப்பதாகக்கூறி, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் போலீசார் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

சென்னை அண்ணா சாலையில் போலீசார் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

சென்னை அண்ணா சாலையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுகளை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி

கட்டிட அனுமதி தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறுவதற்கு, 'வாட்ஸ் ஆப்' எண்களை சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

பெரியாரின் 143-வது பிறந்தநாள்: அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

பெரியாரின் 143-வது பிறந்தநாள்: அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அமைந்திருக்கும் பெரியாரின் சிலைக்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,165 காவல் அதிகாரிகள் நியமனம் 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

ஊரக உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,165 காவல் அதிகாரிகள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,165 காவல் அதிகாரிகள், 4 பறக்கும் படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசுக்கு  அனுமதி இல்லை -அமைச்சர் மெய்யநாதன் 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

ஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசுக்கு அனுமதி இல்லை -அமைச்சர் மெய்யநாதன்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கேட்டும் தமிழக அரசு மறுத்துள்ளது -அமைச்சர் மெய்யநாதன்

ஏடிஎம்ஐஉடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

ஏடிஎம்ஐஉடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

அரக்கோணம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் ஏடிஎம்ஐ உடைத்து பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்

செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை 🕑 Fri, 17 Sep 2021
www.instanews.city

செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெரியார் திருவுருவ படத்திற்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பிரச்சாரம்   முதலமைச்சர்   சிகிச்சை   விளையாட்டு   பாஜக   நடிகர்   தேர்வு   பொருளாதாரம்   திரைப்படம்   பள்ளி   மாணவர்   கோயில்   போர்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   நரேந்திர மோடி   சினிமா   பயணி   வேலை வாய்ப்பு   எடப்பாடி பழனிச்சாமி   வெளிநாடு   கேப்டன்   மருத்துவர்   விமான நிலையம்   விமர்சனம்   கல்லூரி   சிறை   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   பொழுதுபோக்கு   போலீஸ்   பேச்சுவார்த்தை   வரலாறு   கூட்ட நெரிசல்   உச்சநீதிமன்றம்   மழை   காவல் நிலையம்   டிஜிட்டல்   போராட்டம்   திருமணம்   சமூக ஊடகம்   போக்குவரத்து   தீபாவளி   சந்தை   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   பாலம்   வரி   அமெரிக்கா அதிபர்   சட்டமன்றம்   பாடல்   கலைஞர்   சட்டமன்றத் தேர்தல்   விமானம்   மாணவி   காங்கிரஸ்   கொலை   இந்   உடல்நலம்   கடன்   வாட்ஸ் அப்   அரசு மருத்துவமனை   வாக்கு   கட்டணம்   உள்நாடு   வணிகம்   நிபுணர்   இருமல் மருந்து   நோய்   சான்றிதழ்   குற்றவாளி   பலத்த மழை   காடு   வர்த்தகம்   காவல்துறை கைது   காவல்துறை வழக்குப்பதிவு   காசு   தங்க விலை   தொண்டர்   எதிர்க்கட்சி   சிறுநீரகம்   அமித் ஷா   மத் திய   எக்ஸ் தளம்   தேர்தல் ஆணையம்   மேம்பாலம்   பேட்டிங்   மைதானம்   தலைமுறை   ஆனந்த்   விண்ணப்பம்   பேஸ்புக் டிவிட்டர்   முகாம்   நகை  
Terms & Conditions | Privacy Policy | About us