newuthayan.com :
குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் குருதி வங்­கி­யில் மீண்­டும் குரு­திக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ‘ஓ பொசிற்­ரிவ்’ (O+)

யாழில் விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைது! 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

யாழில் விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் -அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற கன்டர் ரக வாகன சாரதி ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது

மருத்துவபீட மாணவனின் மர்ம மரணம் குறித்து தகவல் வெளியானது எப்படி? விசாரணை மேற்கொள்ள உத்தரவு! 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

மருத்துவபீட மாணவனின் மர்ம மரணம் குறித்து தகவல் வெளியானது எப்படி? விசாரணை மேற்கொள்ள உத்தரவு!

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில்

சிறைச்சாலைகளில் நடந்த அராஜகம்! பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் நீதி அமைச்சர் 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

சிறைச்சாலைகளில் நடந்த அராஜகம்! பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் நீதி அமைச்சர்

எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது என நீதி அமைச்சர் அலி

கணவனை கொலை செய்த மனைவி! 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

கணவனை கொலை செய்த மனைவி!

யாழில் குடும்ப தகராறு முற்றி வெடித்ததால் மனைவி ஒருவர் கணவரை திருவலையால் அடித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்- அரியாலை பூம்புகார் எனும்

நீர்வேலியில் விபத்து! இளைஞன் ஒருவன் மரணம்! 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

நீர்வேலியில் விபத்து! இளைஞன் ஒருவன் மரணம்!

நீர்வேலிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, நீர்வேலி சந்திக்கு

போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – மனைவி வாக்குமூலம் 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – மனைவி வாக்குமூலம்

அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று (19) காலை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக

20 – 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

20 – 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் திட்டத்தின் கீழ் 20 தொடக்கம் 30 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும், நாளைமறுதினம் 21 ஆம்

“இன்று எல்லாம் நகைச்சுவையாகிவிட்டது. இது ஒரு பொம்மை அரசு!” – முருத்தெட்டுவே தேரர் 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

“இன்று எல்லாம் நகைச்சுவையாகிவிட்டது. இது ஒரு பொம்மை அரசு!” – முருத்தெட்டுவே தேரர்

தற்போதைய அரசாங்கத்தில் எல்லாமே நகைச்சுவையாக மாறிவிட்டதாகவும், இதை ஒரு பொம்மை அரசாங்கமாக தான் பார்க்கிறேன் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

கள்ளச்சாராயம் குடித்து மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்! -ரோஹித அபேகுணவர்தன 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

கள்ளச்சாராயம் குடித்து மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்! -ரோஹித அபேகுணவர்தன

அரசாங்கத்தின் அனுமதியுடன் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சட்டவிரோத

மோசடியாளர்கள் விரும்பியபடி அரசு செயல்படுகிறது என்னால் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லை..! இராஜினாமா செய்ய அழுத்தம்! 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

மோசடியாளர்கள் விரும்பியபடி அரசு செயல்படுகிறது என்னால் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லை..! இராஜினாமா செய்ய அழுத்தம்!

இன்று நாட்டை கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை இல்லை என்றும், மோசடி செய்பவர்கள் விரும்பியபடி அரசாங்கம் செயல்படுகிறது என்றும் நுகர்வோர் விவகார

அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் எச்சரிக்கை! 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் எச்சரிக்கை!

கொழும்பில் வசிக்கும் பலரின் பல வட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹேக்கிங்கிற்குப் பிறகு, ஹேக்கர்கள் புகைப்படம்

பல துறைகள் திறக்க அரசு முடிவு! 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

பல துறைகள் திறக்க அரசு முடிவு!

ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில், சுகாதார பரிந்துரைகளில் கீழ் தேசிய கொவிட் தடுப்பு செயலணி தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பல துறைகளின்

இலங்கையை வல்லரசு நாடாக மாற்ற இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

இலங்கையை வல்லரசு நாடாக மாற்ற இன்னும் 20 ஆண்டுகள் ஆகும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையை ஒரு கொள்கை கட்டமைப்பின் கீழ் 20 வருடங்கள் நடைமுறைப்படுத்தினால் அபிவிருத்தியடைந்த

நாட்டில் ஒரு சட்டம் அமலில் இருந்தால், நேற்று எந்தச் சட்டத்தின் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன? 🕑 Sun, 19 Sep 2021
newuthayan.com

நாட்டில் ஒரு சட்டம் அமலில் இருந்தால், நேற்று எந்தச் சட்டத்தின் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன?

ஒரு நாட்டில் ஒரே சட்டம் என்று ஆட்சியாளர்கள் சமூக மயமாக்கிய அந்தக் கருத்து சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்று கேள்விக்குறியே? மீண்டும்

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   தேர்வு   மருத்துவமனை   சினிமா   நீதிமன்றம்   திரைப்படம்   பயணி   போராட்டம்   திருமணம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   தொழில்நுட்பம்   விகடன்   போர்   எம்எல்ஏ   லண்டன்   காவல் நிலையம்   ஏர் இந்தியா   மாவட்ட ஆட்சியர்   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தெலுங்கு   பலத்த மழை   ஊடகம்   டிஜிட்டல்   மாநாடு   ஆசிரியர்   ஏவுகணை தாக்குதல்   பக்தர்   தனுஷ்   சுகாதாரம்   விமர்சனம்   வரலாறு   மருத்துவம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   வாக்குறுதி   மொழி   காவல்துறை வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவக் கல்லூரி   பாடல்   சட்டமன்றம்   விடுமுறை   நீதிபதி வேல்முருகன்   படப்பிடிப்பு   பொருளாதாரம்   நலத்திட்டம்   புகைப்படம்   மகளிர்   பூவை ஜெகன்மூர்த்தி   பாலம்   ஜெகன் மூர்த்தி   எக்ஸ் தளம்   வேலை வாய்ப்பு   வளம்   கட்டணம்   போலீஸ்   வெளிநாடு   புரட்சி பாரதம்   கட்டிடம்   விளையாட்டு   காதல்   அணு ஆயுதம்   இதழ்   இஸ்ரேல் ஈரான்   பேருந்து நிலையம்   நரேந்திர மோடி   அதிமுக பொதுச்செயலாளர்   சட்டமன்ற உறுப்பினர்   எதிர்க்கட்சி   சத்தம்   காவல்துறை கைது   சிறை   முகாம்   கலாச்சாரம்   தங்கம்   வங்கி   காடு   சட்டம் ஒழுங்கு   குடியிருப்பு   பைக்   இந்தி   கனம்   அணு சக்தி   அகமதாபாத் விமான விபத்து   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றத் தேர்தல்   மின்சாரம்   சமூக ஊடகம்  
Terms & Conditions | Privacy Policy | About us