keelainews.com :
புதிய கட்டிடம் கட்டக் கோாிக்கை 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

புதிய கட்டிடம் கட்டக் கோாிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 100 மாணவருக்கு மேல் கல்வி கற்கின்றனர். பள்ளியில்

காட்பாடியில் பொது இடத்தில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்.பொது சுகாதாரத்துறை அதிரடி. 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

காட்பாடியில் பொது இடத்தில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்.பொது சுகாதாரத்துறை அதிரடி.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரபுப்படி, பொது சுகாதாரபணிகள் துணை இயக்குநர் பானுமதி ஆலோசனையில்காட்பாடி சித்தூர் பஸ் நிலையம்,

செங்கம் அருகே 6 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து; பாய்ச்சல் போலீசார் விசாரனை 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

செங்கம் அருகே 6 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து; பாய்ச்சல் போலீசார் விசாரனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் பகுதியில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு சுமார் 6 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி

திமுகவின் தில்லுமுல்லு காட்பாடியில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம் 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

திமுகவின் தில்லுமுல்லு காட்பாடியில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

வேலூர் மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் ் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக

வேலூரில் குடி குடும்பத்தை அழித்தது.தாய் 3 குழந்தைகளை கொன்று தற்கொலை 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

வேலூரில் குடி குடும்பத்தை அழித்தது.தாய் 3 குழந்தைகளை கொன்று தற்கொலை

வேலூர் மாவட்டம் வேலூர் சலவன்பேட்டை திருக்குமரன் தெருவை சேர்ந்தவர் கஜலட்சுமி இவரது மகள் ஜீவிதா (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி

மதுரையில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மூர்த்திதுவக்கி வைத்தார். 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

மதுரையில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மூர்த்திதுவக்கி வைத்தார்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத் துவக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்

விறகு அடுப்பில் சமையல் செய்யும் போராட்டம்: 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

விறகு அடுப்பில் சமையல் செய்யும் போராட்டம்:

மதுரை தினமணி தியேட்டர் அருகே எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக கேஸ் விலை உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அசாமில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

அசாமில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அசாமில் நேற்று அசாம் காவல்துறையினரால் 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த மக்களை

இராமநாதபுரத்தில் அசாம் பாசிச நாஜி அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

இராமநாதபுரத்தில் அசாம் பாசிச நாஜி அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அசாமில் நேற்று (23/09/2021) காவல்துறையினரால் 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த மக்களை

கீழக்கரையில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சார கூட்டம்… 🕑 Fri, 24 Sep 2021
keelainews.com

கீழக்கரையில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சார கூட்டம்…

கீழக்கரை நகர் தமுமுக – மமக சார்பில், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சார கூட்டம் இன்று (24/09/2021) மாலை 6:30 மணியளவில்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்ஆட்சியர் அறிவிப்பு. 🕑 Sat, 25 Sep 2021
keelainews.com

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்ஆட்சியர் அறிவிப்பு.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் வரும் செப்டம்பர் 28 ம் தேதி நேரிடையாக நடைபெற உள்ளதாக மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர்

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம். 🕑 Sat, 25 Sep 2021
keelainews.com

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில்கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக முன்னாள் பரவை சேர்மன் வழக்கறிஞர்கள் மனோகரன் , ராஜா மதுரை ரயில்வே காவல்துறை

ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25, 1644). 🕑 Sat, 25 Sep 2021
keelainews.com

ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25, 1644).

ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Romer) செப்டம்பர் 25, 1644ல் ஆர்ஹஸ், டென்மார்க்கில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் முன்னிலையில், அமமுக நிர்வாகிகள்  அதிமுகவில் இணைந்தனர். 🕑 Sat, 25 Sep 2021
keelainews.com

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் முன்னிலையில், அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் முன்னிலையில், அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்

load more

Districts Trending
சமூகம்   திமுக   தவெக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   சிகிச்சை   முதலமைச்சர்   பாஜக   பிரதமர்   தேர்வு   மாணவர்   திரைப்படம்   கோயில்   மு.க. ஸ்டாலின்   போர்   சுகாதாரம்   நரேந்திர மோடி   பயணி   வேலை வாய்ப்பு   வெளிநாடு   எடப்பாடி பழனிச்சாமி   கேப்டன்   மருத்துவர்   விமான நிலையம்   சிறை   கல்லூரி   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பேச்சுவார்த்தை   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   போலீஸ்   உச்சநீதிமன்றம்   காவல் நிலையம்   மழை   வரலாறு   டிஜிட்டல்   தீபாவளி   சமூக ஊடகம்   போராட்டம்   திருமணம்   ஆசிரியர்   சந்தை   போக்குவரத்து   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   விமானம்   மாணவி   கொலை   பாடல்   வரி   கலைஞர்   பாலம்   சட்டமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   கடன்   இந்   மகளிர்   உடல்நலம்   நிபுணர்   வாக்கு   உள்நாடு   காங்கிரஸ்   நோய்   காவல்துறை கைது   காடு   பலத்த மழை   வணிகம்   கட்டணம்   குற்றவாளி   வர்த்தகம்   அரசு மருத்துவமனை   சான்றிதழ்   காவல்துறை வழக்குப்பதிவு   தொண்டர்   இருமல் மருந்து   காசு   அமித் ஷா   பேட்டிங்   உலகக் கோப்பை   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   சிறுநீரகம்   சுற்றுப்பயணம்   தலைமுறை   ஆனந்த்   தேர்தல் ஆணையம்   நகை   தங்க விலை   மத் திய   மைதானம்   விண்ணப்பம்   முகாம்   குடியிருப்பு   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us