இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.46 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.36 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
பாடும் வானம்பாடி, பாடும் நிலா பாலு, இளையநிலா என்று ரசிகர்களால் என்றென்றும் மறக்கமுடியாத பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாமாண்டு நினைவு தினம்(25.9.2020)
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்குறுதிகளை திமுக
தமிழகத்தில் 48 மணிநேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தகவல். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு
திருநம்பிகள்,திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3
மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பீர் விலை நிர்ணய முறைகேடு வழக்கில் United Breweries, Carlsberg India ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும்
ரயிலில் பயணம் செய்வோர் 1323 என்ற பிரத்யேக அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டால், அவர்களின் இருக்கையைத் தேடி உணவு வரும் திட்டத்தை ஐஆர்சிடிசி
சென்னையை சேர்ந்த 2 நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.300 கோடி வருவாயை மறைத்து வரி ஏய்வில் ஈடுபட முயன்றது
மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் என ஃபோர்ட் நிறுவனம் அறிக்கை வழியாக
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்தியசமூக நீதித் துறை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. திருநங்கைகளை ஓபிசி
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3 என்ற என்ற அடிப்படையில் இந்த தேர்வுகள்
உச்ச நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற கணினி தகவல்களை கையாளும்
உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. வாடிகனில்
Loading...