thalayangam.com :
போலீஸ் அதிரடி..! பட்டறைகள் கடைகளில் சோதனை 193 அரிவாள், கத்திகள் பறிமுதல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

போலீஸ் அதிரடி..! பட்டறைகள் கடைகளில் சோதனை 193 அரிவாள், கத்திகள் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் பகுதியில் பட்டறைகள் கடைகளில் திடீர் சோதனை நடத்திய போலீசார் 193 அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர். தமிழகம்

மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாப சாவு; மனைவி கைது 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாப சாவு; மனைவி கைது

சாத்தான்குளத்தில், போதையில் தகராறு செய்ததால் வேப்பமரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாபமாக இறந்தார். மனைவியை கைது செய்து, விசாரணை நடத்தி

திருமணமான மூன்று மாதத்தில் கணவன் கொலை..! உடலை கிணற்றில் வீசிய மனைவி 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

திருமணமான மூன்று மாதத்தில் கணவன் கொலை..! உடலை கிணற்றில் வீசிய மனைவி

புதுக்கோட்டையில், திருமணமான மூன்று மாதத்தில் கணவனை கொன்று உடலை கிணற்றில் வீசிய மனைவியை கைது செய்தனர். புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை போரம்

பாத்திர வியாபாரி தற்கொலை..! கடையிலே தூக்கில் தொங்கினார் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

பாத்திர வியாபாரி தற்கொலை..! கடையிலே தூக்கில் தொங்கினார்

சென்னை, யானைக்கவுனி பகுதியில் பாத்திர வியாபாரி தற்கொலை செய்துக்கொண்டார் கடையிலே அவர் தூக்கில் தொங்கினார். சென்னை, சூளையை சேர்ந்தவர்

மணல் மூட்டைகள் கடத்தல் ஆட்டோவை மடக்கி பிடித்தனர் டிரைவர் தப்பியோட்டம்..! 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மணல் மூட்டைகள் கடத்தல் ஆட்டோவை மடக்கி பிடித்தனர் டிரைவர் தப்பியோட்டம்..!

கடலூர், வேப்பூரில் மணல் மூட்டைகள் கடத்தி சென்ற ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம், வேப்பூர்

ஆக்கிரமிப்பை அகற்றுங்க..! மழை நீரை ஓட விடுங்க..! பேருந்தை மறித்து மறியல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

ஆக்கிரமிப்பை அகற்றுங்க..! மழை நீரை ஓட விடுங்க..! பேருந்தை மறித்து மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆக்கிரமிப்பை அகற்றி மழை நீரை ஓடவிடுங்க என அரசு பேருந்தை மறித்து சாலை மறியல் நடத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை

மதுப்போதையில் கொலை..! கத்தியுடன், வாலிபர் சரண் அடைந்தார் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மதுப்போதையில் கொலை..! கத்தியுடன், வாலிபர் சரண் அடைந்தார்

திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பகுதியில் தாய் குறித்து பேசியதால் ஏற்பட்ட தகராறில் மதுப்போதையில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதை விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   பாஜக   தொழில்நுட்பம்   முதலமைச்சர்   மருத்துவமனை   நடிகர்   பிரச்சாரம்   மாணவர்   தவெக   கோயில்   பொருளாதாரம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   நரேந்திர மோடி   பயணி   மு.க. ஸ்டாலின்   தேர்வு   சுகாதாரம்   அதிமுக   வேலை வாய்ப்பு   சமூக ஊடகம்   உச்சநீதிமன்றம்   மருத்துவம்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   போர்   விமர்சனம்   கூட்ட நெரிசல்   காணொளி கால்   போக்குவரத்து   கேப்டன்   காவல் நிலையம்   திருமணம்   விமான நிலையம்   தீபாவளி   இன்ஸ்டாகிராம்   மருத்துவர்   மருந்து   டிஜிட்டல்   பொழுதுபோக்கு   போராட்டம்   போலீஸ்   வரலாறு   மொழி   பேச்சுவார்த்தை   கலைஞர்   மழை   சட்டமன்றம்   கட்டணம்   விமானம்   ராணுவம்   வாட்ஸ் அப்   சிறை   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   குற்றவாளி   கடன்   வணிகம்   பாடல்   அரசு மருத்துவமனை   கொலை   நோய்   வர்த்தகம்   புகைப்படம்   காங்கிரஸ்   எடப்பாடி பழனிச்சாமி   தொண்டர்   உள்நாடு   சந்தை   ஓட்டுநர்   பலத்த மழை   பாலம்   வரி   நகை   பேஸ்புக் டிவிட்டர்   பல்கலைக்கழகம்   சுற்றுச்சூழல்   விண்ணப்பம்   மாநாடு   பேருந்து நிலையம்   காடு   கண்டுபிடிப்பு   இசை   தொழிலாளர்   வருமானம்   சான்றிதழ்   நோபல் பரிசு   சுற்றுப்பயணம்   எக்ஸ் தளம்   மனு தாக்கல்   தலைமை நீதிபதி   அருண்   தூய்மை   சென்னை உயர்நீதிமன்றம்   பிரதமர் நரேந்திர மோடி  
Terms & Conditions | Privacy Policy | About us