www.instanews.city :
குமாரபாளையம் பகுதிகளில் இன்று (3ம் தேதி) தடுப்பூசி போடும் இடங்கள் 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

குமாரபாளையம் பகுதிகளில் இன்று (3ம் தேதி) தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையம் வட்டாரத்தில் இன்றை தடுப்பூசி போடும் இடங்கைள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

குமாரபாளையத்தில் 3 மணி நேரம் பெய்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் 3 மணி நேரம் பெய்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்

குமாரபாளையத்தில் 3 மணி நேரம் தொடர் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

உளுந்தூர்பேட்டையில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து மறியல் 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

உளுந்தூர்பேட்டையில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து மறியல்

உளுந்தூர்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட நிதி நிறுவன ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக இருவரிடம் விசாரணை நடக்கிறது.

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணமில்லை:  தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர்  #ஆட்கொல்லி புலியை மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்கத் திட்டம் என அறிவிப்பு 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city
தர்மபுரி மாவட்டத்தில் 380 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் 380 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 4-வது கட்டமாக 380 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயன்றதாக  போலீசில் புகார் 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயன்றதாக போலீசில் புகார்

திருச்சி அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயற்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்   மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,648 கன அடியாக அதிகரிப்பு 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,648 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின தேன் விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

சுதந்திர தின தேன் விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

75வது சுதந்திர தின தேன் விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகள்: தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகள்: தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.

இராசிபுரம் அருகே கிராம சபைக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

இராசிபுரம் அருகே கிராம சபைக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு

காக்காவேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கும், பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சியில் பலத்த மழையால் விளை நிலங்கள் பாதிப்பு-  தூர் வார கோரிக்கை 🕑 Sun, 03 Oct 2021
www.instanews.city

திருச்சியில் பலத்த மழையால் விளை நிலங்கள் பாதிப்பு- தூர் வார கோரிக்கை

திருச்சியில் பெய்த பலத்த மழையினால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் வாய்க்கால் தூர் வார கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சிகிச்சை   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   முதலமைச்சர்   போர்   பிரச்சாரம்   பாஜக   எடப்பாடி பழனிச்சாமி   திரைப்படம்   தொழில்நுட்பம்   வரலாறு   விளையாட்டு   நடிகர்   தேர்வு   பொருளாதாரம்   சினிமா   சிறை   மாணவர்   கோயில்   மருத்துவர்   அதிமுக பொதுச்செயலாளர்   பள்ளி   அரசு மருத்துவமனை   விமர்சனம்   போராட்டம்   சுகாதாரம்   பயணி   கல்லூரி   தீபாவளி   மருத்துவம்   விமான நிலையம்   வெளிநாடு   பாலம்   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   பேச்சுவார்த்தை   கூட்ட நெரிசல்   ஆசிரியர்   காசு   டிஜிட்டல்   குற்றவாளி   திருமணம்   நரேந்திர மோடி   உடல்நலம்   இருமல் மருந்து   தண்ணீர்   தொண்டர்   விமானம்   எக்ஸ் தளம்   போலீஸ்   சிறுநீரகம்   சமூக ஊடகம்   பார்வையாளர்   கொலை வழக்கு   நிபுணர்   டுள் ளது   காவல்துறை கைது   மாநாடு   மைதானம்   கடன்   சந்தை   பலத்த மழை   வரி   கைதி   காவல்துறை வழக்குப்பதிவு   சட்டமன்றத் தேர்தல்   தலைமுறை   மாவட்ட ஆட்சியர்   இந்   மொழி   மாணவி   படப்பிடிப்பு   காவல் நிலையம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தங்க விலை   வர்த்தகம்   உரிமையாளர் ரங்கநாதன்   கட்டணம்   வாட்ஸ் அப்   போக்குவரத்து   இன்ஸ்டாகிராம்   எழுச்சி   நாயுடு மேம்பாலம்   பிரிவு கட்டுரை   எம்எல்ஏ   ட்ரம்ப்   காங்கிரஸ்   கலைஞர்   பேட்டிங்   வாக்கு   நட்சத்திரம்   மரணம்   யாகம்   ராணுவம்   நோய்   சட்டமன்ற உறுப்பினர்   வணிகம்  
Terms & Conditions | Privacy Policy | About us