keelainews.com :
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பணமில்லா பரிவர்த்தனை மூலம்புதிய செயலி நடைமுறைக்கு வந்தது. 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பணமில்லா பரிவர்த்தனை மூலம்புதிய செயலி நடைமுறைக்கு வந்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே உள்ள பாரத் பெட்ரோலியம் பல்கில் upil எனும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரகு எனும் செயலி

துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த இரு பயணிகளிடம் 1121.68 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது. 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த இரு பயணிகளிடம் 1121.68 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம்

நடு பாலத்தில் லாரி பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல். 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

நடு பாலத்தில் லாரி பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி ரேஷன் பொருட்கள் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பைபாஸ் சாலை வ உ சி மேம்பாலத்தில் சென்று

படிகங்களின் எக்ஸ் கதிர் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் இயற்பியலறிஞர் மேக்ஸ் வோன் லாவ்  பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1879). 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

படிகங்களின் எக்ஸ் கதிர் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் இயற்பியலறிஞர் மேக்ஸ் வோன் லாவ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1879).

மேக்ஸ் வோன் லாவ் (Max Theoder Felis Von Laue) அக்டோபர் 9, 1879ல் ஜெர்மனியின் பிஃபெஃபென்டோர்ஃப் நகரில் ஜூலியஸ் லாவ் மற்றும் மின்னா ஜெரென்னருக்கு பிறந்தார். 1898 ஆம்

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1852). 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1852).

எர்மான் எமில் லுாயிசு பிசர் (Hermann Emil Fischer, அக்டோபர் 9, 1852ல் கோலோன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள உசுகிர்சென் எனுமிடத்தில் லாரன்சு பிசர் என்ற வணிகருக்கும்,

ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 9, 1943) 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 9, 1943)

பீட்டர் ஜீமன் (Pieter Zeeman) மே 25, 1865ல் நெதர்லாந்தின் சிறிய நகரமான சோனேமெயரில் பிறந்தார். தந்தை டச்சு சீர்திருத்த தேவாலயத்தின் மந்திரி ரெவ் கேதரினஸ்

மதுரையில் வேலைகிடைக்காத பட்டதாரி இளைஞன் விரக்தியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை. 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

மதுரையில் வேலைகிடைக்காத பட்டதாரி இளைஞன் விரக்தியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை.

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார்

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக விண்வெளி வார விழா. 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக விண்வெளி வார விழா.

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 08.10.2021ல் உலக விண்வெளி வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நெல்லை.சு.முத்து

மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம்  ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவினர். 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம் ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் எட்டு ஆண்டுகளாக தேடி வரும் சிறுவன் விஜய்

புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்

செட்டியார்பட்டி பேரூராட்சியில் 6 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்   திறந்து வைத்தார். 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

செட்டியார்பட்டி பேரூராட்சியில் 6 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு

load more

Districts Trending
திமுக   விமானம்   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தேர்வு   சினிமா   திரைப்படம்   மருத்துவமனை   பயணி   போராட்டம்   திருமணம்   விமான விபத்து   தொழில்நுட்பம்   விவசாயி   தண்ணீர்   விகடன்   எம்எல்ஏ   காவல் நிலையம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   தொலைக்காட்சி நியூஸ்   போக்குவரத்து   ஏர் இந்தியா   லண்டன்   எதிரொலி தமிழ்நாடு   போர்   ஊடகம்   அமெரிக்கா அதிபர்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   ஆசிரியர்   மருத்துவர்   தெலுங்கு   வாக்குறுதி   மாநாடு   விமர்சனம்   மருத்துவம்   வரலாறு   சுகாதாரம்   தனுஷ்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பக்தர்   வாட்ஸ் அப்   பலத்த மழை   பேச்சுவார்த்தை   மருத்துவக் கல்லூரி   நீதிபதி வேல்முருகன்   காவல்துறை வழக்குப்பதிவு   பாடல்   சட்டமன்றம்   மொழி   நலத்திட்டம்   பூவை ஜெகன்மூர்த்தி   பொருளாதாரம்   கட்டிடம்   படப்பிடிப்பு   வளம்   புரட்சி பாரதம்   மாணவி   வேலை வாய்ப்பு   கட்டணம்   புகைப்படம்   எக்ஸ் தளம்   சட்டம் ஒழுங்கு   பாலம்   எதிர்க்கட்சி   இதழ்   சத்தம்   விளையாட்டு   சட்டமன்ற உறுப்பினர்   வெளிநாடு   காடு   அணு ஆயுதம்   காதல்   அதிமுக பொதுச்செயலாளர்   காவல்துறை கைது   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றத் தேர்தல்   முகாம்   போலீஸ்   பேருந்து நிலையம்   தங்கம்   குடியிருப்பு   நரேந்திர மோடி   கடத்தல் வழக்கு   வங்கி   சிறை   மின்சாரம்   இந்தி   அமித் ஷா   அகமதாபாத் விமான விபத்து   கட்சியினர்   விடுமுறை   காவலர்   இஸ்ரேல் ஈரான்   துப்பாக்கி கலாச்சாரம்   மைதானம்  
Terms & Conditions | Privacy Policy | About us