www.aransei.com :
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம்:  ’முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும் முரண்பட்டு பேசுகிறார்கள்’ – ராகேஷ் திகாயத் 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம்: ’முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும் முரண்பட்டு பேசுகிறார்கள்’ – ராகேஷ் திகாயத்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கும் நாடாளுமனறத்தில் ஒருமுறையாவது பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்க

‘மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம்’ – கமல்ஹாசன் 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

‘மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம்’ – கமல்ஹாசன்

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகள் சிறையில் அடைத்தால் விசாரணை எதற்கு? – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வி 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகள் சிறையில் அடைத்தால் விசாரணை எதற்கு? – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வி

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகளாக சிறையில் அடைத்தால், பின்பு விசாரணை எதற்கு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார். 35 கிலோ

பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு – முடிவை ஒத்திவைத்த மங்களூரு கல்லூரி நிர்வாகம் 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு – முடிவை ஒத்திவைத்த மங்களூரு கல்லூரி நிர்வாகம்

மங்களூருவில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான தூய அலோசியஸ் கல்லூரியில் பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை

டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் சேர்க்கையை ’மார்க்ஸ் ஜிகாத்’ என்ற பேராசிரியர் – வகுப்புவாதத்தை தூண்டுவதாக எழும் கண்டனங்கள் 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் சேர்க்கையை ’மார்க்ஸ் ஜிகாத்’ என்ற பேராசிரியர் – வகுப்புவாதத்தை தூண்டுவதாக எழும் கண்டனங்கள்

கேரள மாணவர்களின் சேர்க்கையை ‘மார்க்ஸ் ஜிஹாத்’ என்று குறிப்பிட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே மீது உரிய நடவடிக்கை

இந்தியாவில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை – இருளில் மூழ்கும் மாநிலங்கள் 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

இந்தியாவில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை – இருளில் மூழ்கும் மாநிலங்கள்

இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன எனவே

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா? 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?

மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஒரு நெஞ்சைத் தொடும் அறிக்கையைக் கொடுத்துள்ளார். இன்றைய இந்திய இளைஞர்களுக்கு அவர் விடுத்துள்ள

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், போராட்டத்தில் ஈடுபட்டக் கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை –உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் கருத்து 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், போராட்டத்தில் ஈடுபட்டக் கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை –உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் கருத்து

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, அதே விவகாரத்திற்காக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை என உச்சநீதிமன்ற முன்னாள்

லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு

லக்கிம்பூர் வன்முறையில் கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 43 விழுக்காடு கிராமப் புற வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் – 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காட்டிற்கு கீழ் உள்ளதாக தகவல் 🕑 Sun, 10 Oct 2021
www.aransei.com

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 43 விழுக்காடு கிராமப் புற வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் – 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காட்டிற்கு கீழ் உள்ளதாக தகவல்

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 43 விழுக்காடு கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய

கிராமத்தில் இருந்து வெளியேற மறுத்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பம் – பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறை 🕑 Mon, 11 Oct 2021
www.aransei.com

கிராமத்தில் இருந்து வெளியேற மறுத்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பம் – பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

மத்தியபிரதேச மாநிலம் இண்டோர் மாவட்டம் கெம்பல் பகுதியில், கிராமத்தை விட்டு வெளியேற மறுத்த இஸ்லாமிய குடும்பத்தினரை ஒரு கும்பல் தாக்கிய நிலையில்,

மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியாக உள்ளது – மோடியின் தொகுதியில் பிரியங்கா காந்தி பேச்சு 🕑 Mon, 11 Oct 2021
www.aransei.com

மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியாக உள்ளது – மோடியின் தொகுதியில் பிரியங்கா காந்தி பேச்சு

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கான ஆட்சியாக உள்ளது என உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   பாஜக   தொழில்நுட்பம்   மாணவர்   முதலமைச்சர்   மருத்துவமனை   பிரச்சாரம்   பள்ளி   தவெக   பொருளாதாரம்   திரைப்படம்   கோயில்   சிகிச்சை   விளையாட்டு   பயணி   நரேந்திர மோடி   மு.க. ஸ்டாலின்   உச்சநீதிமன்றம்   சுகாதாரம்   தேர்வு   வேலை வாய்ப்பு   கல்லூரி   போர்   அதிமுக   மருத்துவம்   சமூக ஊடகம்   விமர்சனம்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   போக்குவரத்து   கூட்ட நெரிசல்   திருமணம்   கேப்டன்   வரலாறு   மருத்துவர்   விமான நிலையம்   காவல் நிலையம்   மருந்து   இன்ஸ்டாகிராம்   மழை   பேச்சுவார்த்தை   விமானம்   டிஜிட்டல்   மொழி   போராட்டம்   கொலை   தீபாவளி   பொழுதுபோக்கு   ராணுவம்   போலீஸ்   குற்றவாளி   சட்டமன்றம்   வாட்ஸ் அப்   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   வாக்கு   சிறை   கட்டணம்   கடன்   நோய்   வர்த்தகம்   ஓட்டுநர்   அரசு மருத்துவமனை   சந்தை   மாணவி   தொண்டர்   புகைப்படம்   வணிகம்   உள்நாடு   வரி   எடப்பாடி பழனிச்சாமி   தமிழர் கட்சி   நகை   பேஸ்புக் டிவிட்டர்   பலத்த மழை   குடியிருப்பு   பாலம்   மாநாடு   இசை   தொழிலாளர்   பல்கலைக்கழகம்   பாமக   எக்ஸ் தளம்   பாலியல் வன்கொடுமை   காடு   சுற்றுப்பயணம்   மனு தாக்கல்   உடல்நலம்   சுற்றுச்சூழல்   பேருந்து நிலையம்   விண்ணப்பம்   கண்டுபிடிப்பு   தெலுங்கு   அறிவியல்   தலைமை நீதிபதி   நோபல் பரிசு  
Terms & Conditions | Privacy Policy | About us