tnpolice.news :
இறந்த உதவி ஆய்வாளர் மகன்களுக்கு காவல் துறையினர் மூலம் நிதி உதவி 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

இறந்த உதவி ஆய்வாளர் மகன்களுக்கு காவல் துறையினர் மூலம் நிதி உதவி

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளீர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திருமதி R.சந்திரிகா என்பவர் உடல்நிலை

காவல்துறை நடத்திய ஓவியப் போட்டி 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

காவல்துறை நடத்திய ஓவியப் போட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும், மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும்

மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல்

திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய குற்ற எண் 572/21 U/s 454,380 IPC என்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி 1.மாணிக்கராஜ் 2 பொன்னர் 36. […]

நீதிமன்றத்தில் ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

நீதிமன்றத்தில் ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களை

விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை தஞ்சாவூர் காவல்துறை 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை தஞ்சாவூர் காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம்

குழந்தை கடத்திய கும்பல் கைது தஞ்சை சரக காவல்துறை 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

குழந்தை கடத்திய கும்பல் கைது தஞ்சை சரக காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் காவல் சரகத்தில் பிறந்து 11 மாதங்கள் ஆன குழந்தையை கடத்திய கும்பலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

செயின் பறித்துச்சென்ற நபர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

செயின் பறித்துச்சென்ற நபர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

மன்னார்குடி நகர காவல் சரகம், மன்னார்குடி கீழ முதல்தெருவில் வசித்துவரும் மாரியம்மாள் 60 என்பவர் கடந்த 22.10.21 அன்று மாலை தனது வீட்டிலிருந்தபோது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் : 24.10.2021முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க

போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வேடமணிந்து  விழிப்புணர்வு  🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வேடமணிந்து  விழிப்புணர்வு 

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை:  சென்னை திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, சாத்தாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது

திருவள்ளூர்: திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது இதில் காவல்துறை மாவட்ட துணை

இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை, கொள்ளையர்கள் அட்டகாசம்…. 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை, கொள்ளையர்கள் அட்டகாசம்….

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமப்பகுதியில் வசிப்பவர் கோபால் வயது 67. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார், இவர்

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

சென்னை: புனித தோமையர் மலை எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

load more

Districts Trending
திமுக   சமூகம்   முதலமைச்சர்   மாணவர்   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   விமானம்   சினிமா   தேர்வு   நடிகர்   கோயில்   மருத்துவமனை   திரைப்படம்   விவசாயி   போராட்டம்   திருமணம்   விகடன்   காவல் நிலையம்   தண்ணீர்   தொழில்நுட்பம்   வாக்குறுதி   ஊடகம்   பயணி   மாநாடு   விமான விபத்து   நலத்திட்டம்   சிகிச்சை   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   வாட்ஸ் அப்   வரலாறு   டிஜிட்டல்   பூவை ஜெகன்மூர்த்தி   ஏர் இந்தியா   பக்தர்   போர்   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   மருத்துவம்   ஏவுகணை தாக்குதல்   அகமதாபாத்   தொலைக்காட்சி நியூஸ்   முகாம்   ஆசிரியர்   வேலை வாய்ப்பு   புரட்சி பாரதம்   எக்ஸ் தளம்   ஏடிஜிபி ஜெயராமன்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பலத்த மழை   பொருளாதாரம்   கட்டணம்   விமான நிலையம்   ஜெகன் மூர்த்தி   எதிரொலி தமிழ்நாடு   வளம்   சட்டம் ஒழுங்கு   சட்டமன்றம்   கடத்தல் வழக்கு   தெலுங்கு   மின்சாரம்   புகைப்படம்   எதிர்க்கட்சி   பல்கலைக்கழகம்   சத்தம்   கட்டிடம்   கலைஞர்   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   கலாச்சாரம்   குடியிருப்பு   விளையாட்டு   மருத்துவக் கல்லூரி   பாலம்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   ஈரான் தலைநகர்   இதழ்   காவல்துறை கைது   லண்டன்   காதல்   வழித்தடம்   வங்கி   பேருந்து   பேருந்து நிலையம்   வெளிநாடு   போலீஸ்   மொழி   டெல்டா   பத்திரிகை செய்தி   தனுஷ்   பாடல்   விடுதி   அமித் ஷா   நரேந்திர மோடி   அண்ணாமலை   அணு ஆயுதம்  
Terms & Conditions | Privacy Policy | About us