keelainews.com :
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடந்தது.இதில் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845). 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் ஜவர் மைதானம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.

மதுரை விமான நிலையத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கானதேசிய விருது பெற்ற சிறுவன்நாக விஷாலை சென்னை செல்வதற்காக வந்த வைரமுத்து மென்மேலும்

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மாசிலாமணி (55) இவர் ரயில்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்று மாசிலாமணி பள்ளிகுப்பம் பகுதியில் ரயில்வே

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவர் 114 வது ஜெயந்தி, 59 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கழுதியில் வருகின்ற அக்30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.இந்த விழா மதுரை தேனி

load more

Districts Trending
திமுக   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   தவெக   அதிமுக   திரைப்படம்   சமூகம்   பாஜக   தொழில்நுட்பம்   முதலமைச்சர்   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   பேச்சுவார்த்தை   சிகிச்சை   வாக்காளர்   பயணி   தமிழக அரசியல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   எண்ணெய்   தேர்தல் ஆணையம்   வாக்கு   சந்தை   நீதிமன்றம்   விமர்சனம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   அரசியல் வட்டாரம்   போக்குவரத்து   எரிபொருள்   தெலுங்கு   வரலாறு   நடிகர் விஜய்   அரசியல் கட்சி   தொகுதி பங்கீடு   மு.க. ஸ்டாலின்   வேட்பாளர்   கட்டணம்   மாணவர்   தொண்டர்   முதலீடு   பிரச்சாரம்   கோயில்   புகைப்படம்   தேர்தல் களம்   காங்கிரஸ்   நாடாளுமன்றம்   வழக்குப்பதிவு   போர் பதற்றம்   மருத்துவர்   அச்சுறுத்தல்   மொழி   சினிமா   உலக நாடு   கொல்லம்   கப்பல்   கச்சா எண்ணெய்   கேப்டன்   எரிசக்தி   ஜனநாயகம்   தட்டுப்பாடு   கூட்டணி கட்சி   அரசியல் நகர்வு   விமானம்   வணிகம்   கொலை   சட்டவிரோதம்   மாநிலங்களவை   ரமலான் மாதம்   எம்எல்ஏ   உள்நாடு   மழை   எக்ஸ் தளம்   ஆன்லைன்   வெளிநாடு   மின்சாரம்   தண்ணீர்   ஏவுகணை   பலத்த   மரணம்   தீவிர விசாரணை   மருத்துவம்   முன்பதிவு   சீட்டு   இஸ்லாமியம்   மாமல்லபுரம்   ஐபிஎல்   சீட்   நேர்காணல்   பிராந்தியம்   இஃப்தார் நோன்பு   திமுக கூட்டணி   டீசல்   சமூகநீதி   கையெழுத்து   தேர்தல் நடத்தை விதி   மதச்சார்பு கொள்கை   டிஜிட்டல்   மாநாடு  
Terms & Conditions | Privacy Policy | About us