keelainews.com :
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடந்தது.இதில் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845). 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் ஜவர் மைதானம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.

மதுரை விமான நிலையத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கானதேசிய விருது பெற்ற சிறுவன்நாக விஷாலை சென்னை செல்வதற்காக வந்த வைரமுத்து மென்மேலும்

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மாசிலாமணி (55) இவர் ரயில்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்று மாசிலாமணி பள்ளிகுப்பம் பகுதியில் ரயில்வே

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவர் 114 வது ஜெயந்தி, 59 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கழுதியில் வருகின்ற அக்30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.இந்த விழா மதுரை தேனி

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   வழக்குப்பதிவு   மின்சாரம்   தூய்மை   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   மாணவர்   பிரதமர்   நீதிமன்றம்   வரலாறு   போராட்டம்   அதிமுக   தேர்வு   தவெக   திருமணம்   எதிர்க்கட்சி   வரி   கோயில்   பலத்த மழை   விமர்சனம்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   சிகிச்சை   மருத்துவர்   சென்னை கண்ணகி   அமித் ஷா   சிறை   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   புகைப்படம்   சுகாதாரம்   விகடன்   எக்ஸ் தளம்   தொழில்நுட்பம்   எதிரொலி தமிழ்நாடு   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   கொலை   உள்துறை அமைச்சர்   பயணி   பொருளாதாரம்   நாடாளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   கடன்   சட்டமன்றம்   விளையாட்டு   போக்குவரத்து   கட்டணம்   நோய்   மாநிலம் மாநாடு   கலைஞர்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   மொழி   வர்த்தகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஊழல்   மழைநீர்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   இராமநாதபுரம் மாவட்டம்   வருமானம்   ஆசிரியர்   பாடல்   தெலுங்கு   தங்கம்   விவசாயம்   கேப்டன்   இரங்கல்   காவல்துறை வழக்குப்பதிவு   எம்ஜிஆர்   நிவாரணம்   மகளிர்   ஜனநாயகம்   வெளிநாடு   மின்கம்பி   லட்சக்கணக்கு   காடு   வணக்கம்   போர்   தமிழர் கட்சி   மின்சார வாரியம்   கட்டுரை   சட்டவிரோதம்   எம்எல்ஏ   சென்னை கண்ணகி நகர்   திராவிட மாடல்   ரவி   நடிகர் விஜய்   தயாரிப்பாளர்   காதல்   விருந்தினர்   க்ளிக்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us