tnpolice.news :
காவலர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆய்வு 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

காவலர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

இராணிப்பேட்டை:  இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப., அவர்கள் இன்று (28.10.2021) மாலை 05.30 மணிக்கு சோளிங்கர் மற்றும்

கொலை  குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

 பெரம்பலூர்: கமருனிசா 34 | 21, என்பவரை குற்றவாளிகள் A1. ஆனந்த் 33/18, Slo. செல்லமுத்து,  மற்றும் A2.அரவிந்த் 25/21, த/பெ. ராஜ்,  ஆகியோர்கள் சேர்ந்து கொலை […]

புதையல் இருப்பதாக கூறி மோசடி செய்த 8 நபர்களை அதிரடியாக கைது 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

புதையல் இருப்பதாக கூறி மோசடி செய்த 8 நபர்களை அதிரடியாக கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயக்கோட்டை To கெலமங்கலம் ரோட்டில் தின்னூர் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள

சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடியவர்கள் 8 நபர்‌கள் கைது 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடியவர்கள் 8 நபர்‌கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள கிருஷ்ணா லாட்ஜில் உள்ள ரூமில் சூதாடுவதாக கிடைத்த

மது பானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

மது பானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் மது பானம்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்

கரூர்:  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் சரக பகுதிகளில் 28.10.2021-ம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிவதாக

மதுரை.கிரைம்ஸ்.29.10.2021. 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

மதுரை.கிரைம்ஸ்.29.10.2021.

 அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவர் பலி. போலீஸ் விசாரணை. மதுரை:  மதுரை தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவர் இறந்தது தொடர்பாக

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது 🕑 Fri, 29 Oct 2021
tnpolice.news

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஃப்ரதோஷ் 30. என்பவரையும் அதற்கு உடந்தையாக

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை 🕑 Sat, 30 Oct 2021
tnpolice.news

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல்கோட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உள்ள வேடசந்தூர் வட்டார வணிக வரி விதிப்பு அலுவலர் காதர்

மதங்களைக் கடந்த மனிதநேயம்  அசத்தும் காவல் துணை ஆணையர் 🕑 Sat, 30 Oct 2021
tnpolice.news

மதங்களைக் கடந்த மனிதநேயம் அசத்தும் காவல் துணை ஆணையர்

நெல்லை: புத்தாடைகளும் இனிப்புகளும் பட்டாசுகளும்.. ஜாதி மதங்களை கடந்து குழந்தைகள் கொண்டாடும் விஷயங்கள் இவை… சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து

தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம்” லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர சோதனை 🕑 Sat, 30 Oct 2021
tnpolice.news

தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம்” லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர சோதனை

திருவள்ளூர் : தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் கடந்த 27-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்பையில் அதிகம பணம் புழங்கும் அரசு

போக்குவரத்து காவலர்கள் சார்பாக கொரோனா விழிப்புணர்வு 🕑 Sat, 30 Oct 2021
tnpolice.news

போக்குவரத்து காவலர்கள் சார்பாக கொரோனா விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் போக்குவரத்து துணை ஆணையாளர் திரு.அசோக் குமார் உதவி ஆணையாளர்

வழிப்பறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு 🕑 Sat, 30 Oct 2021
tnpolice.news

வழிப்பறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தோக்கவாடி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் (எ) சஞ்சலான் 30,  பழனி 51.  என்பவரிடம்

2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 🕑 Sat, 30 Oct 2021
tnpolice.news

2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை: சென்னையை அடுத்த மணலி அருகே சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் உள்ள குடோனை மண்ணடி இப்ராஹிம் தெருவை சேர்ந்த முகமது மற்றும் சையது ஆகியோர்

போதை பொருளான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது 🕑 Sat, 30 Oct 2021
tnpolice.news

போதை பொருளான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தவெக   பேச்சுவார்த்தை   போர்   தேர்வு   திரைப்படம்   தொகுதி பங்கீடு   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   சமூகம்   தேர்தல் ஆணையம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   கருத்து விகடன்   சிகிச்சை   போராட்டம்   பயணி   மருத்துவமனை   நீதிமன்றம்   வேட்பாளர்   நாடாளுமன்றம்   மாணவர்   அரசியல் வட்டாரம்   கட்டணம்   விமர்சனம்   அரசியல் கட்சி   கூட்டணி கட்சி   தமிழக அரசியல்   திமுக கூட்டணி   பொருளாதாரம்   விமானம்   போக்குவரத்து   வரலாறு   சந்தை   புதன்கிழமை மார்ச்   எரிபொருள்   பிரச்சாரம்   தேர்தல் களம்   நடிகர் விஜய்   மு.க. ஸ்டாலின்   வெளிநாடு   காங்கிரஸ்   சினிமா   ராணுவம்   வழக்குப்பதிவு   கம்யூனிஸ்ட் கட்சி   தெலுங்கு   வாக்குப்பதிவு   எதிர்க்கட்சி   டிஜிட்டல்   ஒப்பந்தம் கையெழுத்து   தொண்டர்   மாநிலங்களவை   சீட்டு   கொலை   முன்பதிவு   மொழி   வதந்தி   முதலீடு   உள்நாடு   ஏவுகணை   எக்ஸ் தளம்   திமுக தலைமை   திருமணம்   ஜனநாயகம்   வணிகம்   ஒதுக்கீடு   தட்டுப்பாடு   எரிசக்தி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   விசிக   சீட்   பள்ளி   கோயில்   சட்டவிரோதம்   கொல்லம்   பிராந்தியம்   பெட்ரோல்   டிக்கெட்   சட்டமன்றத் தொகுதி   பலத்த   எடப்பாடி பழனிச்சாமி   வேட்புமனு தாக்கல்   நகை   அச்சுறுத்தல்   தண்ணீர்   கச்சா எண்ணெய்   எம்எல்ஏ   பாலம்   சமூகநீதி   நரேந்திர மோடி   தீவிர விசாரணை   மழை   விவசாயி   நகர்வு   ஆதவ் அர்ஜுனா   சட்டமன்றம்   தமிழ்நாடு சட்டமன்றம்   அண்ணா அறிவாலயம்  
Terms & Conditions | Privacy Policy | About us