www.instanews.city :
கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை

2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த கீர்த்திவாசன் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார்

நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பிரேக் இன்ஸ்பெக்டர் அறை, கணினி அறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வாகனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் மெத்தனம்:  ஊழியர்கள் குற்றச்சாட்டு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் மெத்தனம்: ஊழியர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்க ஆண்கள் பல்வேறு காரணங்களை கூறுவதால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: நீதிபதி தொடங்கி வைப்பு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: நீதிபதி தொடங்கி வைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச்சுப் போட்டி நடைபெற்றது.

அரியலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.50,800 பறிமுதல் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

அரியலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.50,800 பறிமுதல்

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத ரூ. 50,800 பறிமுதல் செய்யப்பட்டது.

தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் முறைகேடு: பஞ்., தலைவருடன் வாக்குவாதம் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் முறைகேடு: பஞ்., தலைவருடன் வாக்குவாதம்

தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் பஞ்சாயத்துத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

லஞ்ச ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணைய குற்றங்கள், சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து

வேளாங்கண்ணியில், மழையால் புதைவட மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி 3 பேர் காயம், ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 15 ஆயிரம் கன அடியாக சரிவு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 15 ஆயிரம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் நடந்தது

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

சுனாமியால் பாதிக்கப்பட்ட 249 சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டாக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் 77  ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

காஞ்சிபுரத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.

ஈராேட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

ஈராேட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா சென்னிமலையில் நடைபெற்றது.

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   பாஜக   தவெக   தேர்வு   திரைப்படம்   சமூகம்   பேச்சுவார்த்தை   தொழில்நுட்பம்   வாக்கு   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   தொகுதி பங்கீடு   முதலமைச்சர்   நீதிமன்றம்   மருத்துவமனை   விமர்சனம்   சிகிச்சை   வேட்பாளர்   பயணி   போராட்டம்   கருத்து விகடன்   நாடாளுமன்றம்   தமிழக அரசியல்   அரசியல் வட்டாரம்   எரிபொருள்   மாணவர்   சந்தை   தேர்தல் களம்   கட்டணம்   நடிகர் விஜய்   பொருளாதாரம்   புதன்கிழமை மார்ச்   அரசியல் கட்சி   வரலாறு   பிரச்சாரம்   திமுக கூட்டணி   விமானம்   எண்ணெய்   எதிர்க்கட்சி   வெளிநாடு   கூட்டணி கட்சி   சினிமா   தொண்டர்   ராணுவம்   கொலை   காங்கிரஸ்   வாக்குப்பதிவு   மாநிலங்களவை   தெலுங்கு   வழக்குப்பதிவு   வதந்தி   ஜனநாயகம்   மு.க. ஸ்டாலின்   உள்நாடு   முதலீடு   முன்பதிவு   டிஜிட்டல்   திருமணம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பிராந்தியம்   வணிகம்   விளையாட்டு   மொழி   எரிசக்தி   ஒப்பந்தம் கையெழுத்து   கோயில்   ஏவுகணை   சட்டவிரோதம்   சீட்   கொல்லம்   ஐபிஎல்   தட்டுப்பாடு   விவசாயி   பாலம்   பள்ளி   அச்சுறுத்தல்   பெட்ரோல்   சட்டமன்றத் தொகுதி   நரேந்திர மோடி   தீவிர விசாரணை   பலத்த   உலக நாடு   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   நட்சத்திரம்   நகை   தமிழ்நாடு சட்டமன்றம்   கேப்டன்   கச்சா எண்ணெய்   வேட்புமனு தாக்கல்   திரையரங்கு   எக்ஸ் தளம்   நகர்வு   மழை   எம்எல்ஏ   போர் பதற்றம்   மருத்துவம்   கட்சியினர்  
Terms & Conditions | Privacy Policy | About us