keelainews.com :
மான்கறி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது ரூ1 லட்சம் அபராதம். 🕑 Fri, 05 Nov 2021
keelainews.com

மான்கறி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது ரூ1 லட்சம் அபராதம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த ஜவ்வாதுமலை வசந்தபுரம் காப்பு காட்டில் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வசந்தபுரத்தை சேர்ந்த

இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில்  தீபாவளி. 🕑 Fri, 05 Nov 2021
keelainews.com

இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தீபாவளி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஒவ்வொரு தீபாவளிக்கும் இராஜபாளையத்தில்பொன்னகரம் பகுதியில் அமைந்துள்ள

கீரிபட்டி கிராமத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் தெருவிலுள்ள சகதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 🕑 Fri, 05 Nov 2021
keelainews.com

கீரிபட்டி கிராமத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் தெருவிலுள்ள சகதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி பஞ்சாயத்தைச் சார்ந்தது வங்காரு நகர்.இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து

அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932). 🕑 Sat, 06 Nov 2021
keelainews.com

அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932).

பிரான்சுவா பரோன் எங்லெர்ட் (Francois, Baron Englert) நவம்பர் 6, 1932ல் பெல்ஜிய யூத குடும்பத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரில் பெல்ஜியத்தை ஜெர்மன்

அணுக்கரு இயற்பியல் வல்லுநர் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டி பயிற்சியாளர் யொகானசு சூர்யா பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1963). 🕑 Sat, 06 Nov 2021
keelainews.com

அணுக்கரு இயற்பியல் வல்லுநர் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டி பயிற்சியாளர் யொகானசு சூர்யா பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1963).

யொகானசு சூர்யா (Yohanes Surya) நவம்பர் 6, 1963ல் யகார்த்தாவில் பிறந்தார். யொகானசு சூர்யாவின் தந்தையார் ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர். தாயார் ஒரு பாரம்பரிய

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை பயிற்சி . 🕑 Sat, 06 Nov 2021
keelainews.com

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை பயிற்சி .

மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக வடகிழக்கு பருவமழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பற்றி ஆலம்பட்டி

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   கோயில்   விஜய்   விளையாட்டு   திரைப்படம்   பயணி   சமூகம்   தவெக   வரலாறு   அதிமுக   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   பொங்கல் பண்டிகை   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   சுகாதாரம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பிரதமர்   பள்ளி   மருத்துவமனை   பக்தர்   விமானம்   சிகிச்சை   நியூசிலாந்து அணி   பிரச்சாரம்   தண்ணீர்   நரேந்திர மோடி   கட்டணம்   எதிர்க்கட்சி   போராட்டம்   மொழி   இசை   அமெரிக்கா அதிபர்   திருமணம்   மாணவர்   இந்தூர்   மைதானம்   எடப்பாடி பழனிச்சாமி   டிஜிட்டல்   கொலை   தமிழக அரசியல்   விக்கெட்   பொருளாதாரம்   ஒருநாள் போட்டி   வாக்குறுதி   பாமக   தேர்தல் அறிக்கை   வெளிநாடு   இசையமைப்பாளர்   வாட்ஸ் அப்   தெலுங்கு   கூட்ட நெரிசல்   நீதிமன்றம்   பேட்டிங்   பல்கலைக்கழகம்   காவல் நிலையம்   முதலீடு   மருத்துவர்   மகளிர்   கல்லூரி   வரி   வாக்கு   கொண்டாட்டம்   வழக்குப்பதிவு   எக்ஸ் தளம்   வசூல்   பேச்சுவார்த்தை   தீர்ப்பு   சந்தை   பேஸ்புக் டிவிட்டர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிவிட்டர் டெலிக்ராம்   வன்முறை   தங்கம்   தை அமாவாசை   பந்துவீச்சு   பாலிவுட்   செப்டம்பர் மாதம்   சினிமா   தேர்தல் வாக்குறுதி   பாலம்   மலையாளம்   பிரேதப் பரிசோதனை   மழை   ரயில் நிலையம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ஆலோசனைக் கூட்டம்   இந்தி   விண்ணப்பம்   பொங்கல் விடுமுறை   பிரிவு கட்டுரை   வருமானம்   திரையுலகு   பாடல்   தம்பி தலைமை   ஜல்லிக்கட்டு போட்டி   தொண்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us