tnpolice.news :
5,54,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் இருவர் கைது 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

5,54,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரகளாக

ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் வீட்டில் -லஞ்ச ஒழிப்பு துறை சோதனை 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் வீட்டில் -லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் மற்றும்

ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2  பேர் கைது 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 பேர் கைது

மதுரை: மதுரை அருகே உள்ள காதக்கிணறு கண்மாய்ப்பட்டியைச் சோந்தவா் ராமகிருஷ்ணன் (38). ஆட்டோ ஓட்டுநரான இவா், நரசிங்கம் டாஸ்மாக் கடை அருகே கத்திக்குத்துக்

1544 நபர்கள் மீது 190 வழக்குகள் 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

1544 நபர்கள் மீது 190 வழக்குகள்

மதுரை: தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.TS. அன்பு, இ.கா.ப., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென்மாவட்டங்களில் 30.10.2021-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்பாக தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாடுபிடி வேட்டையில் காவல்துறையினர் 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

திருவள்ளூர் மாவட்டத்தில் மாடுபிடி வேட்டையில் காவல்துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட அனைத்து சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றி திரிவதுடன் சாலைகள் இடையே

வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர்

 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வாதி நடந்து

200 கிலோ மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

200 கிலோ மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

முன்விரோதம் காரணமாக தாக்கிய நபர் கைது 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

முன்விரோதம் காரணமாக தாக்கிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமாலம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியின்போது. வாத்தியம் இசைப்பது

14 வயது சிறுமியை திருமணம் செய்தவர்  கைது. 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

14 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது.

சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த 01.11.2021 தினத்திலிருந்து காணவில்லை என சிறுமியின் பெற்றோர் T-12 பூந்தமல்லி காவல்

விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது. 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது.

சென்னை:  சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை

ஏசி  இயந்திரங்களை திருடியவர் கைது 🕑 Sat, 06 Nov 2021
tnpolice.news

ஏசி இயந்திரங்களை திருடியவர் கைது

சென்னை: சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த நிஜாம் 34. என்பவர் தனது வீட்டின் தரை தளத்தில் ஏசி சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். வீட்டின் 2வது மாடியில்

கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர் 🕑 Mon, 08 Nov 2021
tnpolice.news

கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர்

சென்னை: கடும் மழையின் காரணமாக சென்னை¸ திருவெற்றியூர் மற்றும் மண்ணடி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கருணை இல்லத்தில் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் 🕑 Mon, 08 Nov 2021
tnpolice.news

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கருணை இல்லத்தில் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல்

load more

Districts Trending
திமுக   சமூகம்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பிரச்சாரம்   சிகிச்சை   முதலமைச்சர்   விளையாட்டு   தொகுதி   நடிகர்   பிரதமர்   பொருளாதாரம்   பள்ளி   தேர்வு   திரைப்படம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   போர்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   நரேந்திர மோடி   பயணி   வெளிநாடு   சினிமா   வேலை வாய்ப்பு   கேப்டன்   மருத்துவர்   விமர்சனம்   சிறை   விமான நிலையம்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   போலீஸ்   கூட்ட நெரிசல்   வரலாறு   பேச்சுவார்த்தை   மழை   உச்சநீதிமன்றம்   போராட்டம்   காவல் நிலையம்   போக்குவரத்து   டிஜிட்டல்   ஆசிரியர்   சமூக ஊடகம்   திருமணம்   இன்ஸ்டாகிராம்   சந்தை   வரி   பாலம்   அமெரிக்கா அதிபர்   மாணவி   கலைஞர்   கொலை   பாடல்   இந்   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   கட்டணம்   அரசு மருத்துவமனை   உள்நாடு   உடல்நலம்   கடன்   வாக்கு   வாட்ஸ் அப்   வர்த்தகம்   காங்கிரஸ்   நிபுணர்   காடு   பலத்த மழை   வணிகம்   நோய்   காவல்துறை கைது   சான்றிதழ்   காவல்துறை வழக்குப்பதிவு   தொண்டர்   இருமல் மருந்து   தங்க விலை   காசு   எதிர்க்கட்சி   சிறுநீரகம்   எக்ஸ் தளம்   மத் திய   தேர்தல் ஆணையம்   பேட்டிங்   அமித் ஷா   சேனல்   மேம்பாலம்   குற்றவாளி   மைதானம்   தலைமுறை   பார்வையாளர்   முகாம்   ஆனந்த்   மொழி   உலகக் கோப்பை   சுற்றுப்பயணம்   மாநாடு   தாலுகா  
Terms & Conditions | Privacy Policy | About us